ஈரோடு



பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
12 Nov 2021 10:35 PM IST
பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
12 Nov 2021 10:30 PM IST
லஞ்சம் வாங்கியதாக துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் கைது

லஞ்சம் வாங்கியதாக துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் கைது

நம்பியூர் அருகே விவசாய நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Nov 2021 10:23 PM IST
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகுந்த பாம்பு

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகுந்த பாம்பு

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பாம்பு புகுந்தது
12 Nov 2021 10:01 PM IST
திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணி

திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணி

திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
12 Nov 2021 9:55 PM IST
தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு

தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு

சத்தியமங்கலத்தில் தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பற்றியதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
12 Nov 2021 9:51 PM IST
குப்பை அள்ளப்படுமா?

குப்பை அள்ளப்படுமா?

ஈரோடு பெரியார் நகர் 3-வது குறுக்குத்தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் குப்பைகள் அள்ளப்படவில்லை.
12 Nov 2021 3:55 AM IST
கருங்கல்பாளையம் சந்தைக்கு 400 மாடுகள் விற்பனைக்கு வந்தன

கருங்கல்பாளையம் சந்தைக்கு 400 மாடுகள் விற்பனைக்கு வந்தன

கருங்கல்பாளையம் சந்தைக்கு 400 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
12 Nov 2021 3:52 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மழை முன்எச்சரிக்கை பணிகள் தீவிரம்; பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் மழை முன்எச்சரிக்கை பணிகள் தீவிரம்; பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் மழை முன் எச்சரிக்கை பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
12 Nov 2021 3:49 AM IST
சென்னையில் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு

சென்னையில் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு

சென்னையில் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
12 Nov 2021 3:44 AM IST
நீட் தேர்வை ஒழிப்பதே  தி.மு.க.வின் முழு முதல் கொள்கை; அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி

நீட் தேர்வை ஒழிப்பதே தி.மு.க.வின் முழு முதல் கொள்கை; அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி

நீட் தேர்வை ஒழிப்பதே தி.மு.க.வின் முழு முதல் கொள்கை என்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
12 Nov 2021 3:40 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
12 Nov 2021 3:36 AM IST