ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் 8-ம் கட்டமாக மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. ஆர்.டி.ஓ. பிரேமலதா ஆய்வு செய்தார்.
13 Nov 2021 10:35 PM IST
ஈரோட்டில் பயங்கரம்: பெண்ணை கொன்று சாக்குமூட்டையில் பிணம் வீச்சு
ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் பிணத்தை கட்டி வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
13 Nov 2021 10:24 PM IST
பெருந்துறை அருகே மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் தொழிலாளி கைது
பெருந்துறை அருகே மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
13 Nov 2021 10:04 PM IST
தாளவாடி பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது
தாளவாடி பகுதியில் பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. மேலும் 100 ஏக்கர் பரப்பளவில் ராகி பயிர் சேதமடைந்தது.
13 Nov 2021 9:44 PM IST
தூய்மை பணி மேற்கொள்ள கோபி நகராட்சி பணியாளர்கள் சென்னைக்கு பயணம்
தூய்மை பணி மேற்கொள்ள கோபி நகராட்சி பணியாளர்கள் சென்னைக்கு சென்றார்கள்.
13 Nov 2021 9:35 PM IST
தாளவாடி அருகே தோட்டத்தில் மீண்டும் புலி நடமாட்டம்
தாளவாடி அருகே தோட்டத்தில் மீண்டும் புலி நடமாடியது.
13 Nov 2021 9:30 PM IST
சரக்கு வேனில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயற்சி
நம்பியூர் அருகே சரக்கு வேனில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயற்சி நடந்தது.
13 Nov 2021 9:25 PM IST
விற்ற வீட்டை திரும்பக்கேட்டும் தராததால் கல்லூரி மாணவர் கொலை: காண்டிராக்டர் கைது
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர். விற்ற வீட்டை திரும்பக்கேட்டும் தராததால் மகனை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
13 Nov 2021 2:16 PM IST
ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
12 Nov 2021 11:06 PM IST
குடிநீர் வினியோகத்தில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை
குடிநீர் வினியோகத்தில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னிமலையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
12 Nov 2021 10:53 PM IST
இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
12 Nov 2021 10:45 PM IST










