ஈரோடு



மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகளுக்கு சிறப்பு முகாம்; ஆர்.டி.ஓ. கோரிக்கை மனுக்கள் பெற்றார்

மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகளுக்கு சிறப்பு முகாம்; ஆர்.டி.ஓ. கோரிக்கை மனுக்கள் பெற்றார்

மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் ஆர்.டி.ஓ. பிரேமலதா கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார்.
20 Aug 2021 2:32 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
20 Aug 2021 2:26 AM IST
தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1,410 பேர் பயனடைந்தனர்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1,410 பேர் பயனடைந்தனர்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1,410 பேர் பயன்அடைந்து உள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
20 Aug 2021 2:19 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
19 Aug 2021 6:48 AM IST
மொடக்குறிச்சி அருகே மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி

மொடக்குறிச்சி அருகே மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி

மொடக்குறிச்சி அருகே மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
19 Aug 2021 1:53 AM IST
ரோட்டில் குட்டியுடன் நின்ற யானை

ரோட்டில் குட்டியுடன் நின்ற யானை

ஆசனூர் அருகே கரும்பு லாரியை எதிர்பார்த்து ரோட்டில் குட்டியுடன் யானை நின்றது.
19 Aug 2021 1:42 AM IST
கட்டி முடிக்கப்பட்டு  66 ஆண்டுகளை கடந்த பவானிசாகர் அணை

கட்டி முடிக்கப்பட்டு 66 ஆண்டுகளை கடந்த பவானிசாகர் அணை

கட்டி முடிக்கப்பட்டு 66 ஆண்டுகளை பவானிசாகர் அணை கடந்துள்ளது.
18 Aug 2021 11:22 PM IST
ராணுவ அதிகாரியிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன்

ராணுவ அதிகாரியிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன்

பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும்போது, ராணுவ அதிகாரியிடம் வடமாநில கொள்ளையன் சிக்கினான்.
18 Aug 2021 11:10 PM IST
மொடக்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியை  தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

மொடக்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியை தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

மொடக்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியை தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். கிராமப்புற மாணவ-மாணவிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே லட்சியம் என்று அவர் கூறினார்.
18 Aug 2021 10:58 PM IST
ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு

ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு
18 Aug 2021 10:47 PM IST
தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி

தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி

ஊஞ்சலூரை சேர்ந்த மாணவி தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்றார்.
18 Aug 2021 10:33 PM IST
குட்டிகளுடன் ரோட்டோரம்  உலா வந்த யானைகள்

குட்டிகளுடன் ரோட்டோரம் உலா வந்த யானைகள்

கடம்பூர் அருகே குட்டிகளுடன் ரோட்டோரம் யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
18 Aug 2021 8:43 PM IST