ஈரோடு



பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை- விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை- விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனையானது. விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
15 Aug 2021 2:58 AM IST
மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த போலி ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் ஈரோட்டில் கைது- சுதந்திர தினத்தையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமா? போலீஸ் விசாரணை

மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த போலி ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் ஈரோட்டில் கைது- சுதந்திர தினத்தையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமா? போலீஸ் விசாரணை

மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த போலி ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சுதந்திர தினத்ததையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமிட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 Aug 2021 2:58 AM IST
பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் ஈரோடு விவசாயிகள் வரவேற்பு

பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் ஈரோடு விவசாயிகள் வரவேற்பு

பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று வேளாண்மை பட்ஜெட்டில் அறிவித்ததற்கு ஈரோடு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.
15 Aug 2021 2:57 AM IST
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
15 Aug 2021 2:57 AM IST
மாவட்டத்தில் 218 இடங்களில் 22,560 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி

மாவட்டத்தில் 218 இடங்களில் 22,560 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 218 இடங்களில் 22 ஆயிரத்து 560 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
15 Aug 2021 2:57 AM IST
வேளாண்மை பட்ஜெட் குறித்து ஈரோடு விவசாயிகள் கருத்து

வேளாண்மை பட்ஜெட் குறித்து ஈரோடு விவசாயிகள் கருத்து

தமிழக வேளாண்மை பட்ஜெட் குறித்து ஈரோடு விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
15 Aug 2021 2:57 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 இடங்களில் கடைகள் அடைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 இடங்களில் கடைகள் அடைப்பு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
15 Aug 2021 2:56 AM IST
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு; தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- ஆர்.டி.ஓ. முன்னிலையில் வாக்கெடுப்பு நடந்தது

கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு; தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- ஆர்.டி.ஓ. முன்னிலையில் வாக்கெடுப்பு நடந்தது

கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஆர்.டி.ஓ. முன்னிலையில் வாக்கெடுப்பு நடந்தது.
14 Aug 2021 3:48 AM IST
ஆடிமாத கடைசி வெள்ளி: கோவில்களில் சிறப்பு வழிபாடு- நடை சாத்தப்பட்டு இருந்ததால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

ஆடிமாத கடைசி வெள்ளி: கோவில்களில் சிறப்பு வழிபாடு- நடை சாத்தப்பட்டு இருந்ததால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக நடை சாத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தார்கள்.
14 Aug 2021 3:48 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம்: கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம்: கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
14 Aug 2021 3:47 AM IST
தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்- 200 வாழைகள் நாசம்

தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்- 200 வாழைகள் நாசம்

தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம் செய்ததில் 200 வாழைகள் நாசமடைந்தன.
14 Aug 2021 3:47 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 Aug 2021 3:47 AM IST