ஈரோடு

தமிழக பட்ஜெட் குறித்து ஈரோடு மக்களின் கருத்து
தமிழக பட்ஜெட் குறித்து ஈரோடு மக்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.
14 Aug 2021 3:46 AM IST
ஆப்பக்கூடலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு
ஆப்பக்கூடலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
13 Aug 2021 3:48 AM IST
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி மாடு பலி
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி மாடு பலி ஆனது.
13 Aug 2021 3:47 AM IST
புஞ்சைபுளியம்பட்டியில் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வெறிச்சோடிய வாரச்சந்தை
புஞ்சைபுளியம்பட்டியில் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வாரச்சந்தை வெறிச்சோடியது.
13 Aug 2021 3:47 AM IST
ஈரோட்டில் முக்கிய வீதிகளில் நாளை முதல் 2 நாட்களுக்கு கடைகள் அடைப்பு
ஈரோடு முக்கிய வீதிகளில் நாளை (சனிக்கிழமை) முதல் 2 நாட்களுக்கு கடைகள் அடைக்கப்படுகிறது.
13 Aug 2021 3:47 AM IST
ஈரோடு கொல்லம்பாளையத்தில் ஒரே வீதியில் 11 பேருக்கு கொரோனா- கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
ஈரோடு கொல்லம்பாளையத்தில் ஒரே வீதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
13 Aug 2021 3:47 AM IST
முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பெண் குழந்தை முதலீட்டு பத்திர தொகைபெற விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்; 31-ந் தேதி கடைசிநாள்
முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டு பத்திரங்களுக்கான தொகை பெறாமல் விடுபட்டவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
13 Aug 2021 3:47 AM IST
தாளவாடி மலைப்பகுதி கிராமம் ராமரணையில் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் துடைப்பங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க ஏற்பாடு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நடவடிக்கையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தாளவாடி மலைப்பகுதி ராமரணை கிராம மக்கள் உற்பத்தி செய்யும் துடைப்பங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஏற்பாடு செய்ததால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
13 Aug 2021 3:47 AM IST
கோபி பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர்கள் கைது- 27 பவுன் நகை மீட்பு
கோபி பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
13 Aug 2021 3:46 AM IST
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
12 Aug 2021 3:07 AM IST
பெண்களைப்போல் இலவச பஸ் பயணம் கேட்டு கோபி பஸ்நிலையத்தில் குடிபோதையில் 2 பேர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
பெண்களைப்போல் இலவச பஸ் பயணம் கேட்டு கோபி பஸ் நிலையத்தில் குடிபோதையில் 2 பேர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
12 Aug 2021 3:01 AM IST
ஈரோடு மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணி மீண்டும் தொடங்கியது; கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
ஈரோடு மாநகராட்சியில் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
12 Aug 2021 2:54 AM IST









