ஈரோடு



புதிதாக 167 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

புதிதாக 167 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 167 பேருக்கு கொரோனா உறுதியானது. முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
12 Aug 2021 2:47 AM IST
ஆசனூர் அருகே பரபரப்பு காரில் வந்தவர்களை துரத்திய ஒற்றை யானை

ஆசனூர் அருகே பரபரப்பு காரில் வந்தவர்களை துரத்திய ஒற்றை யானை

ஆசனூர் அருகே காரில் வந்தவர்களை ஒற்றை யானை துரத்தியது.
12 Aug 2021 2:40 AM IST
கோவில்களில் ஆடிப்பூர விழா: நடைகள் சாத்தப்பட்டு இருந்ததால் வெளியே நின்று வணங்கிய பக்தர்கள்

கோவில்களில் ஆடிப்பூர விழா: நடைகள் சாத்தப்பட்டு இருந்ததால் வெளியே நின்று வணங்கிய பக்தர்கள்

கோவில்களில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. நடைகள் சாத்தப்பட்டதால் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார்கள்.
12 Aug 2021 2:35 AM IST
வங்கியாளர்கள் கூட்டம்: ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 337 கோடி கடன் இலக்கு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

வங்கியாளர்கள் கூட்டம்: ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 337 கோடி கடன் இலக்கு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 337 கோடி கடன் இலக்கு உள்ளதாக மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
11 Aug 2021 5:45 AM IST
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
11 Aug 2021 5:45 AM IST
ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம்- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம்- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
11 Aug 2021 5:44 AM IST
1,800 ரூபாய் கடன் தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில்6 பேருக்கு ஆயுள் தண்டனை- கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

1,800 ரூபாய் கடன் தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில்6 பேருக்கு ஆயுள் தண்டனை- கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

1,800 ரூபாய் கடன் தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு கோபி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
11 Aug 2021 5:44 AM IST
பழுப்பு நிறத்தில் அரிசி வினியோகிப்பதாக கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுைக- பவானியில் பரபரப்பு

பழுப்பு நிறத்தில் அரிசி வினியோகிப்பதாக கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுைக- பவானியில் பரபரப்பு

பவானி அருகே பழுப்பு நிறத்தில் அரிசி வினியோகிப்பதாக கூறி செய்யப்பட்டதால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
11 Aug 2021 5:44 AM IST
பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Aug 2021 5:00 AM IST
தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை

தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை

தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
10 Aug 2021 5:00 AM IST
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு; கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை   மீட்டு தரக்கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு; கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2021 5:00 AM IST
கோபி அருகே குதிரையை திருடியவர் மீது வழக்கு

கோபி அருகே குதிரையை திருடியவர் மீது வழக்கு

கோபி அருகே குதிரையை திருடியவர் மீது வழக்கு
10 Aug 2021 5:00 AM IST