ஈரோடு



கோபி அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை

கோபி அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை

கோபி அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
10 Aug 2021 5:00 AM IST
புதுடெல்லி போராட்டத்தில் எம்.பி.க்களுடன் ஈரோடு விவசாயிகள் பங்கேற்பு

புதுடெல்லி போராட்டத்தில் எம்.பி.க்களுடன் ஈரோடு விவசாயிகள் பங்கேற்பு

புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈரோடு விவசாயிகள், எம்.பி.க்களுடன் கலந்து கொண்டனர்.
10 Aug 2021 5:00 AM IST
தாளவாடி அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம்; ஆட்டை அடித்துக்கொன்றது

தாளவாடி அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம்; ஆட்டை அடித்துக்கொன்றது

தாளவாடி அருகே மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தை ஆட்டை அடித்துக்கொன்றது.
10 Aug 2021 5:00 AM IST
குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக 2,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்

குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக 2,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக 2 ஆயிரத்து 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்து உள்ளார்.
10 Aug 2021 4:59 AM IST
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்- சாலைகள் வெறிச்சோடின

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்- சாலைகள் வெறிச்சோடின

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மாலையில் சாலைகள் வெறிச்சோடின.
10 Aug 2021 4:59 AM IST
அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி பகுதியில் கடைகள் மாலை 5 மணிக்கு அடைப்பு

அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி பகுதியில் கடைகள் மாலை 5 மணிக்கு அடைப்பு

அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி பகுதியில் மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
10 Aug 2021 4:59 AM IST
காவிரிக்கரையில் ெபாதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் முன்னோர்களுக்கு வீடுகளிலேயே திதி-தர்ப்பணம் செய்து வழிபாடு- காலிங்கராயன் வாய்க்கால் ஓரத்திலும் பலர் சாமி கும்பிட்டனர்

காவிரிக்கரையில் ெபாதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் முன்னோர்களுக்கு வீடுகளிலேயே திதி-தர்ப்பணம் செய்து வழிபாடு- காலிங்கராயன் வாய்க்கால் ஓரத்திலும் பலர் சாமி கும்பிட்டனர்

ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரிக்கரையில் பொதுமக்கள் கூட தடை விதித்ததையொட்டி நேற்று வீடுகளிலேயே முன்னோர்களுக்கு திதி-தர்ப்பணம் செய்தும், காலிங்கராயன் வாய்க்கால் கரையில் படையல் வைத்தும் பொதுமக்கள் சாமி கும்பிட்டனர்.
9 Aug 2021 3:39 AM IST
ஆடி அமாவாசை தடை: கோவில்கள் அடைக்கப்பட்டன- வாசல் முன்பு விளக்கேற்றி வழிபாடு

ஆடி அமாவாசை தடை: கோவில்கள் அடைக்கப்பட்டன- வாசல் முன்பு விளக்கேற்றி வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி ஈரோட்டில் நேற்று கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பக்தர்கள் கோவில் வாசலில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
9 Aug 2021 3:33 AM IST
ஆடி அமாவாசையையொட்டி முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டன- வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டன- வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

ஈரோடு மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டன. கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
9 Aug 2021 3:24 AM IST
மகன் சாவில் சந்தேகம் என்று தந்தை கோர்ட்டில் மனு: புதைக்கப்பட்ட வாலிபர் உடல் 8 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை- அந்தியூர் அருகே பரபரப்பு

மகன் சாவில் சந்தேகம் என்று தந்தை கோர்ட்டில் மனு: புதைக்கப்பட்ட வாலிபர் உடல் 8 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை- அந்தியூர் அருகே பரபரப்பு

அந்தியூர் அருகே மகன் சாவில் சந்தேகம் என்று தந்தை கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததால், புதைக்கப்பட்ட வாலிபர் உடல் 8 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
9 Aug 2021 3:24 AM IST
கொரோனா ஊரடங்கால் தடை விதிப்பு; பவானி கூடுதுறை வெறிச்சோடியது- அம்மாபேட்டை காவிரிக்கரையில் தடையை மீறி தர்ப்பணம்

கொரோனா ஊரடங்கால் தடை விதிப்பு; பவானி கூடுதுறை வெறிச்சோடியது- அம்மாபேட்டை காவிரிக்கரையில் தடையை மீறி தர்ப்பணம்

கொரோனா ஊரடங்கால் தடை விதிக்கப்பட்டதால் பவானி கூடுதுறை வெறிச்சோடியது. அம்மாபேட்டை காவிரிக்கரையில் தடையை மீறி தர்ப்பணம் நடந்தது.
9 Aug 2021 3:24 AM IST
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
9 Aug 2021 3:23 AM IST