ஈரோடு

சத்தியமங்கலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.670-க்கு ஏலம்
சத்தியமங்கலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.670-க்கு ஏலம் போனது.
7 Aug 2021 3:27 AM IST
தங்கம் பாலீஸ் செய்வதாக கூறி நூதன முறையில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் 5 பவுன் தாலிக்கொடி அபேஸ்; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் தங்கம் பாலீஸ் செய்வதாக கூறி 5 பவுன் தாலிக்கொடியை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
7 Aug 2021 3:20 AM IST
தாளவாடி அருகே ரோட்டோரத்தில் வீசப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
தாளவாடி அருகே ரோட்டோரத்தில் வீசப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
7 Aug 2021 3:11 AM IST
நம்பியூா் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 3 மாடுகள்
நம்பியூா் அருகே மர்மமான முறையில் 3 மாடுகள் இறந்தன.
7 Aug 2021 3:07 AM IST
ஆசனூர் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு
ஆசனூர் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்தது.
7 Aug 2021 3:02 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.
7 Aug 2021 2:57 AM IST
பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரி அம்மன் கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது
பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரி அம்மன் கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது.
7 Aug 2021 2:51 AM IST
அந்தியூர், கோபி, சென்னிமலை பகுதி கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அந்தியூர், கோபி, சென்னிமலை பகுதிகளில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
7 Aug 2021 2:43 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 178 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 178 பேருக்கு கொரோனா ஏற்பட்டு்ள்ளது.
7 Aug 2021 2:35 AM IST
சத்தியமங்கலம் அருகே பரபரப்பு தோட்டத்துக்குள் புகுந்து நாயை கவ்விய சிறுத்தை; விவசாயிகள் விரட்டியதால் காட்டுக்குள் ஓடியது
சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை நாயை கவ்வி இழுத்து செல்ல முயன்றது. விவசாயிகள் விரட்டியதால் காட்டுக்குள் ஓடியது.
7 Aug 2021 2:29 AM IST
மேட்டூர் வலது கரை வாய்க்கால் பகுதி சுரங்க நீர்வழிப்பாதையில் தேங்கிய கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்
மேட்டூர் வலது கரை வாய்க்கால் பகுதி சுரங்க நீர்வழிப்பாதையில் தேங்கிய கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்
6 Aug 2021 2:48 AM IST
ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை- அணைக்கட்டு, ஆறுகளில் நீராடவும் அனுமதி இல்லை
ஈரோடு மாவட்டத்தில், ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டு மற்றும் ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
6 Aug 2021 2:34 AM IST









