ஈரோடு



பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை

பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
22 July 2021 2:53 AM IST
அந்தியூர் அருகே  4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தொழிலாளி கைது

அந்தியூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தொழிலாளி கைது

அந்தியூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
22 July 2021 2:46 AM IST
பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
22 July 2021 2:41 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது. இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 July 2021 2:36 AM IST
கடம்பூர் மலையில் குன்றி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம்; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்

கடம்பூர் மலையில் குன்றி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம்; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்

கடம்பூர் மலையில் குன்றி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்.
22 July 2021 2:29 AM IST
தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; கோபி அருகே பரபரப்பு

தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; கோபி அருகே பரபரப்பு

கோபி அருகே தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 July 2021 2:24 AM IST
ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
21 July 2021 3:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி; மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி; மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி எடுக்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
21 July 2021 3:05 AM IST
கடம்பூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை

கடம்பூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை

கடம்பூா் வனப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்தது.
21 July 2021 2:56 AM IST
அறச்சலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

அறச்சலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

அறச்சலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
21 July 2021 2:50 AM IST
கவுந்தப்பாடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவருக்கும் தீக்காயம்

கவுந்தப்பாடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவருக்கும் தீக்காயம்

கவுந்தப்பாடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
21 July 2021 2:45 AM IST
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கியது.
21 July 2021 2:40 AM IST