ஈரோடு



கோவையை தலைநகரமாக்கி கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்; பெருந்துறை நகர பா.ஜனதா  தீர்மானம்

கோவையை தலைநகரமாக்கி கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்; பெருந்துறை நகர பா.ஜனதா தீர்மானம்

கோவையை தலைநகரமாக்கி கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பெருந்துறை நகர பாரதீய ஜனதா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11 July 2021 3:06 AM IST
25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு  இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
11 July 2021 3:00 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்களில் ரூ.26½ கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்களில் ரூ.26½ கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் ரூ.26½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
11 July 2021 2:48 AM IST
பவானி அருகே கோவிலில் சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்மநபர்கள்

பவானி அருகே கோவிலில் சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்மநபர்கள்

பவானி அருகே கோவிலில் சாமி சிலைகளை மர்மநபர்கள் சேதப்படுத்தினா்.
11 July 2021 2:42 AM IST
ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 215 பேருக்கு தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 215 பேருக்கு தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. புதிதாக 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
11 July 2021 2:38 AM IST
கோபி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து  பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கோபி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கோபி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்துகின்றன. இதனால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 July 2021 2:34 AM IST
100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி கிடைத்ததும் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க முடிவு

100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி கிடைத்ததும் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க முடிவு

100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி கிடைத்த உடன் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
11 July 2021 2:29 AM IST
மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
11 July 2021 2:22 AM IST
பெருந்துறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்தது

பெருந்துறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்தது

பெருந்துறையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 July 2021 3:08 AM IST
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான  வரியை குறைக்க வேண்டும்; ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி

பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று ஈரோட்டில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
10 July 2021 3:08 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று- ஒருவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று- ஒருவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
10 July 2021 3:08 AM IST
ஈரோடு கே.கே.நகரில் உள்ள ரெயில்வே மேம்பால பாதுகாப்பு இரும்பு கம்பி மீது அரசு பஸ் மோதல்- 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு கே.கே.நகரில் உள்ள ரெயில்வே மேம்பால பாதுகாப்பு இரும்பு கம்பி மீது அரசு பஸ் மோதல்- 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு கே.கே.நகரில் உள்ள ரெயில்வே மேம்பால பாதுகாப்பு இரும்பு கம்பி மீது அரசு பஸ் மோதியதால் அந்த பகுதியில் நேற்று 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 July 2021 3:07 AM IST