ஈரோடு



ஆனி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு- சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

ஆனி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு- சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

ஆனி அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர்.
10 July 2021 3:07 AM IST
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
10 July 2021 3:07 AM IST
பெருந்துறையில் லாட்ஜில் தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்டம்; 4 பேர் கைது: பணம்- செல்போன்கள் பறிமுதல்

பெருந்துறையில் லாட்ஜில் தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்டம்; 4 பேர் கைது: பணம்- செல்போன்கள் பறிமுதல்

பெருந்துறையில் லாட்ஜில் தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
10 July 2021 3:07 AM IST
அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
9 July 2021 4:12 AM IST
சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து; எந்திரங்கள்-பொருட்கள் எரிந்து சேதம்

சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து; எந்திரங்கள்-பொருட்கள் எரிந்து சேதம்

சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் எந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.
9 July 2021 4:12 AM IST
கோபி அருகே இரவு நேரங்களில் ஆடுகளை திருடும் மர்ம நபர்கள்- கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேருக்கு வலைவீச்சு

கோபி அருகே இரவு நேரங்களில் ஆடுகளை திருடும் மர்ம நபர்கள்- கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேருக்கு வலைவீச்சு

கோபி அருகே இரவு நேரங்களில் ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
9 July 2021 4:12 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
9 July 2021 4:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று- 2 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று- 2 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
9 July 2021 4:11 AM IST
பிறந்தநாளில் சோகம் காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்ெகாலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு

பிறந்தநாளில் சோகம் காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்ெகாலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தனது பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
9 July 2021 4:11 AM IST
கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

ஈரோட்டில், கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து, நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 July 2021 4:11 AM IST
சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர
8 July 2021 3:13 AM IST
சென்னிமலை முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின்  பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

சென்னிமலை முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

சென்னிமலை முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
8 July 2021 3:06 AM IST