ஈரோடு



கோபியில் தடுப்பூசி போடும் பணியை முறைப்படுத்தக்கோரி நகராட்சி ஆணையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகை

கோபியில் தடுப்பூசி போடும் பணியை முறைப்படுத்தக்கோரி நகராட்சி ஆணையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகை

கோபியில் தடுப்பூசி போடும் பணியை முறைப்படுத்தக்கோரி நகராட்சி ஆணையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
21 Jun 2021 2:17 AM IST
டி.என்.பாளையம், அம்மாபேட்டை பகுதியில் மது கடத்திய 7 பேர் கைது

டி.என்.பாளையம், அம்மாபேட்டை பகுதியில் மது கடத்திய 7 பேர் கைது

டி.என்.பாளையம், அம்மாபேட்டை பகுதியில் மது கடத்திய 7 பேரை போலீசாா் கைது செய்தனா்.
21 Jun 2021 2:10 AM IST
ஈரோட்டில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா

ஈரோட்டில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா

ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
20 Jun 2021 2:59 AM IST
ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம்

ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம்

ஈரோட்டில் தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
20 Jun 2021 2:54 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 933 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 933 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 933 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
20 Jun 2021 2:48 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் லாட்டரி, போதைப்பொருட்கள் விற்பனை செய்த 202 பேர் கைது; ரூ.1¾ லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் லாட்டரி, போதைப்பொருட்கள் விற்பனை செய்த 202 பேர் கைது; ரூ.1¾ லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில், லாட்டரி மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 202 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
20 Jun 2021 2:43 AM IST
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி; 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி; 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 Jun 2021 2:36 AM IST
ஈரோடு மாவட்ட கோவில்களில் பணியாற்றும் 743 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு கொரோனா நிதி-மளிகைப்பொருட்கள்; அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

ஈரோடு மாவட்ட கோவில்களில் பணியாற்றும் 743 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு கொரோனா நிதி-மளிகைப்பொருட்கள்; அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

ஈரோடு மாவட்ட கோவில்களில் பணியாற்றும் 743 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப்பொருட்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
20 Jun 2021 2:32 AM IST
கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணிகள் மீண்டும் தொடங்கியது

கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணிகள் மீண்டும் தொடங்கியது

கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணிகள் மீண்டும் தொடங்கியது.
20 Jun 2021 2:27 AM IST
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
20 Jun 2021 2:20 AM IST
சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: சத்தி புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கண்காணிக்க குழு அமைப்பு

சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: சத்தி புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கண்காணிக்க குழு அமைப்பு

சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.
20 Jun 2021 2:10 AM IST
பவானி, அந்தியூரில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு; தடைசெய்யப்பட்ட பகுதிக்கும் சென்று குறைகளை கேட்டறிந்தார்

பவானி, அந்தியூரில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு; தடைசெய்யப்பட்ட பகுதிக்கும் சென்று குறைகளை கேட்டறிந்தார்

பவானி, அந்தியூர் பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு செய்தார். தடைசெய்யப்பட்ட பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
20 Jun 2021 2:02 AM IST