ஈரோடு

கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை
கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
17 Jun 2021 11:19 PM IST
சென்னிமலை அருகே சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சென்னிமலை அருகே சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
17 Jun 2021 11:06 PM IST
பெருந்துறையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 100 பேருக்கு கொரோனா பரிசோதனை
பெருந்துறையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
17 Jun 2021 10:39 PM IST
பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
மதுக்கடைகளை மூடக்கோரி பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Jun 2021 9:28 PM IST
நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
17 Jun 2021 9:22 PM IST
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் கவசஉடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்ற கலெக்டர் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியதுடன், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
17 Jun 2021 9:15 PM IST
ஈரோட்டில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
ஈரோட்டில் நெல் மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
17 Jun 2021 9:01 PM IST
மாற்று ஏற்பாடு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை தடுப்பூசிக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசிக்காக காத்திருக்கும் பொதுமக்களின் சிரமத்தை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
17 Jun 2021 8:53 PM IST
தொடக்கப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடம் செல்வதா? வேண்டாமா?- கல்வித்துறை அதிகாரிகள் தெளிவான உத்தரவு வழங்காததால் குழப்பம்
தொடக்கப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடம் செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெளிவான உத்தரவுகள் வழங்காததால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
17 Jun 2021 4:34 AM IST
ஈரோடு மாவட்ட 34-வது கலெக்டராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பு ஏற்றார்- கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை என்று பேட்டி
ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக பொறுப்பு ஏற்ற புதிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட உள்ளதாக கூறினார்.
17 Jun 2021 4:34 AM IST
சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின்கம்பியில் உரசியதால் மின்தடை- நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்
சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின் கம்பியில் உரசியதால் மின்தடை ஏற்பட்டது. நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்.
17 Jun 2021 4:34 AM IST










