ஈரோடு

சென்னிமலை பகுதியில் ஊரடங்கை மீறி அதிக பணியாளர்களுடன் செயல்பட்ட2 நிறுவனங்களுக்கு அபராதம்
சென்னிமலை பகுதியில் ஊரடங்கை மீறி அதிக பணியாளர்களுடன் செயல்பட்ட 2 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
13 Jun 2021 5:54 AM IST
சித்தோடு அருகே எண்ணெய் கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை
சித்தோடு அருகே எண்ணெய் கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
13 Jun 2021 5:54 AM IST
பல்வேறு இடங்களில் வாகன சோதனை: கர்நாடக மது கடத்திய பெண் உள்பட 6 பேர் கைது
பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கர்நாடகத்தில் இருந்து மது கடத்தி வந்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Jun 2021 5:54 AM IST
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென்னக ரெயில்வே வேலைவாய்ப்புக்கான உதவி மையம் தொடக்கம்
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென்னக ரெயில்வே வேலைவாய்ப்புக்கான உதவி மையம் தொடக்கம்
13 Jun 2021 5:54 AM IST
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் அரசின் சித்த மருத்துவ பிரிவு தொடக்கம்
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் அரசின் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
13 Jun 2021 5:54 AM IST
ஊரடங்கை மீறி இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றிய 811 பேர் மீது வழக்கு பதிவு; 779 வாகனங்கள் பறிமுதல்
ஊரடங்கை மீறி இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றிய 811 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 779 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
13 Jun 2021 5:53 AM IST
பறிமுதல் செய்த மதுபாட்டில்களை குறைத்து கணக்கு காட்டிய 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
பறிமுதல் செய்த மதுபாட்டில்களை குறைத்து கணக்கு காட்டிய 2 போலீஸ் ஏட்டுகளை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.
13 Jun 2021 5:53 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,353 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
13 Jun 2021 5:53 AM IST
ஆசனூர், பர்கூரில் வாகன சோதனை: கர்நாடக மது கடத்தி வந்த 2 பேர் கைது- சரக்கு வேன், லாரி, 879 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஆசனூர், பர்கூரில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சரக்கு வேன், லாரி மற்றும் 879 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
12 Jun 2021 3:57 AM IST
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
12 Jun 2021 3:56 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலி- புதிதாக 1,365 பேருக்கு தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 1,365 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது.
12 Jun 2021 3:56 AM IST
ஆசனூர் அருகே வனப்பகுதி சாலையோரம் படுத்திருந்த புலி- நேரில்பார்த்த டிரைவர் அதிர்ச்சி
ஆசனூர் அருகே வனப்பகுதி ரோட்டோரத்தில் படுத்திருந்த புலியை லாரி டிரைவர் நேரில் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
12 Jun 2021 3:56 AM IST









