காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
6 Sept 2021 11:25 AM IST
பூஜை பொருள் கடையை அடித்து உடைத்த வழக்கில் பா.ஜ.க., இந்து முன்னணியினர் 7 பேர் கைது
பூஜை பொருள் கடையை அடித்து உடைத்த வழக்கில் பா.ஜ.க., இந்து முன்னணியினர் 7 பேர் கைது.
6 Sept 2021 11:21 AM IST
காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
5 Sept 2021 11:26 AM IST
காஞ்சீபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்: சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை
காஞ்சீபுரத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
5 Sept 2021 11:22 AM IST
தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகள்
தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
4 Sept 2021 4:28 AM IST
காஞ்சீபுரம் அருகே தொழுநோயால் உடல் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் அருகே தொழுநோயால் உடல் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
4 Sept 2021 4:25 AM IST
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 21). சமூக வலைதளம் மூலமாக அரக்கோணம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
3 Sept 2021 12:52 PM IST
அனைத்து தொழிலாளர்களும் கொரோனா தடுப்பூசியை சிறப்பு முகாம்களில் செலுத்தி கொள்ள காஞ்சீபுர கலெக்டர் அறிவுறுத்தல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Sept 2021 12:35 PM IST
ஒரத்தூர் நீர்த்தேக்க பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஒரத்தூர் நீர்த்தேக்க தடுப்பணை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Sept 2021 12:29 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 46 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2 Sept 2021 12:17 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2 Sept 2021 11:57 AM IST
காஞ்சீபுர மண்டல ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பொது வினியோக திட்ட பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த ரேஷன்கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
2 Sept 2021 11:45 AM IST









