காஞ்சிபுரம்



காஞ்சீபுரம் அருகே விரைவில் கைத்தறி பட்டு பூங்கா தொடங்க நடவடிக்கை: அமைச்சர் காந்தி

காஞ்சீபுரம் அருகே விரைவில் கைத்தறி பட்டு பூங்கா தொடங்க நடவடிக்கை: அமைச்சர் காந்தி

காஞ்சீபுரம் அருகே விரைவில் கைத்தறி பட்டு பூங்கா தொடங்க நடவடிக்கை சர்மேற்கொள்ளப்படும் என்று அமைச் காந்தி தெரிவித்தார்.
12 Sept 2021 4:36 AM IST
உத்திரமேரூரில் மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; 2 பேர் பலி

உத்திரமேரூரில் மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; 2 பேர் பலி

உத்திரமேரூரில் மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
11 Sept 2021 7:42 PM IST
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி சிக்கியது

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி சிக்கியது

மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.
11 Sept 2021 7:20 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
11 Sept 2021 5:33 AM IST
காஞ்சீபுரத்தில் ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்

காஞ்சீபுரத்தில் ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்

காஞ்சீபுரத்தில் ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
10 Sept 2021 5:41 AM IST
நன்னடத்தை ஆணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேருக்கு 284 நாட்கள் சிறை

நன்னடத்தை ஆணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேருக்கு 284 நாட்கள் சிறை

நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 284 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
9 Sept 2021 11:53 AM IST
படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
9 Sept 2021 11:39 AM IST
படப்பை அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

படப்பை அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

படப்பை அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Sept 2021 11:10 AM IST
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை: காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை: காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
9 Sept 2021 10:52 AM IST
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அமைப்புகள் சார்பாக வீடுகளின் முன்பு சிலைகள் வைத்து வழிபாடு செய்ய தடை

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அமைப்புகள் சார்பாக வீடுகளின் முன்பு சிலைகள் வைத்து வழிபாடு செய்ய தடை

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அமைப்புகள் சார்பாக வீடுகளின் முன்பு சிலைகள் வைத்து வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
7 Sept 2021 10:24 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
7 Sept 2021 10:18 AM IST
முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை

முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை

முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை கலெக்டரிடம் மனு.
7 Sept 2021 10:13 AM IST