காஞ்சிபுரம்



வாலாஜாபாத் ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

வாலாஜாபாத் ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தென்னேரி கிராமத்தை சுற்றியுள்ள அகரம், மஞ்சமேடு, விளாகம், கட்டவாக்கம், அயிமிஞ்சேரி, திருவங்கரணை என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
2 Sept 2021 10:56 AM IST
கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் தலைமை ஆசிரியரிடம் தெரியப்படுத்த வேண்டும்; மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் தலைமை ஆசிரியரிடம் தெரியப்படுத்த வேண்டும்; மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் தலைமை ஆசிரியரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுரை வழங்கினார்.
2 Sept 2021 10:49 AM IST
நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது

நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது

காஞ்சீபுரம் அடுத்த சாலவாக்கம் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம், பள்ளத்தெருவை சேர்ந்தவர் கொலக்கியம்மாள் (வயது 57). இவர் சங்கராபுரம், ரெயில்வேகேட் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
31 Aug 2021 5:36 PM IST
ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

பெரிய காஞ்சீபுரம் வெள்ளக்குளத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 58). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி. 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சீனிவாசன் தனது அண்ணனுடன் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
31 Aug 2021 5:13 PM IST
டிராவல்ஸ் அதிபரை கடத்திய 5 பேர் கைது

டிராவல்ஸ் அதிபரை கடத்திய 5 பேர் கைது

டிராவல்ஸ் அதிபரை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Aug 2021 4:45 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.
30 Aug 2021 7:18 PM IST
காஞ்சீபுரம் மாவட்டம்  ஆதனூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
30 Aug 2021 6:03 PM IST
வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
30 Aug 2021 5:55 PM IST
நன்னடத்தை ஆணையை மீறியவருக்கு 329 நாட்கள் சிறை

நன்னடத்தை ஆணையை மீறியவருக்கு 329 நாட்கள் சிறை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் அறிவுறுத்தியதிற்கிணங்க, சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சீபுரம் பல்லவர்மேடு மேற்கு பகுதியை சேர்ந்த, முகேஷ் என்ற சுபாஷ் (26) நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. மூலமாக ஜூலை 23-ந்தேதி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
29 Aug 2021 7:33 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செண்பகராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
29 Aug 2021 7:19 PM IST
விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; அதிகாரிகளுக்கு காஞ்சீபுர கலெக்டர் உத்தரவு

விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; அதிகாரிகளுக்கு காஞ்சீபுர கலெக்டர் உத்தரவு

விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
29 Aug 2021 6:40 PM IST
காஞ்சீபுரத்தில் 36 கண்காணிப்பு கேமராக்கள்

காஞ்சீபுரத்தில் 36 கண்காணிப்பு கேமராக்கள்

காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீ தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாச்சலம் நகரில் 650 குடும்பங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
28 Aug 2021 8:30 PM IST