காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே வாகன சோதனையில் ரூ.10½ லட்சம் சிக்கியது
உத்திரமேரூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்யும் போது கணக்கில் வராத ரூ.10 லட்சத்து 40 ஆயிரம், 9½ பவுன் நகை பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது.
17 March 2021 11:24 AM IST
வல்லக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து
வல்லக்கோட்டை அருகே செல்லும் போது நிலைதடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு மீது மோதி முன்னால் சென்ற கார் மீது மோதியது.
17 March 2021 11:17 AM IST
காஞ்சீபுரம் அருகே 55 பட்டு சேலைகள் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
17 March 2021 10:40 AM IST
காஞ்சீபுரம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 March 2021 8:00 PM IST
வாகன சோதனையில் 78 ஆரணி பட்டு புடவைகள் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
காஞ்சீபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 78 ஆரணி பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
16 March 2021 5:31 AM IST
காஞ்சீபுரம் அருகே லாரி மோதி காவலாளி சாவு
காஞ்சீபுரம் அருகே லாரி மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.
15 March 2021 4:52 AM IST
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 3 டன் அரிசி பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 3 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
14 March 2021 8:20 PM IST
காஞ்சீபுரம் மாநகரத்தின் சிறப்புகள்
காஞ்சீபுரம் மாநகரத்தின் சிறப்புகளை சங்க நூல்களான மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை விரிவாக எடுத்து கூறியுள்ளது.
13 March 2021 11:06 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
12 March 2021 10:52 AM IST
மகா சிவராத்திரி விழா சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
12 March 2021 10:25 AM IST
சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரிதாபம்
மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
12 March 2021 10:10 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படைகள் பறிமுதல் செய்யும் பணத்தை விடுவிக்க சிறப்பு குழு கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படைகள் பறிமுதல் செய்யும் பணத்தை விடுவிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகஸே்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
11 March 2021 12:19 PM IST









