காஞ்சிபுரம்



செல்போனில் ‘கேம்’ விளையாடியதை தடுத்ததால் விபரீதம்: பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் ‘கேம்’ விளையாடியதை தடுத்ததால் விபரீதம்: பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் ‘கேம்’ விளையாடியதை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தடுத்ததால் மனமுடைந்த பிளஸ்-1 பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Jan 2021 3:26 AM IST
ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
30 Jan 2021 12:15 AM IST
தைப்பூச திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த குன்றத்தூர் முருகன் கோவில்

தைப்பூச திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த குன்றத்தூர் முருகன் கோவில்

தைப்பூச திருவிழாவையொட்டி குன்றத்தூர் முருகன் கோவில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.
29 Jan 2021 9:38 AM IST
மாங்காட்டில் திருமண மண்டபத்தில் நகை திருட்டு வாலிபர் கைது

மாங்காட்டில் திருமண மண்டபத்தில் நகை திருட்டு வாலிபர் கைது

மாங்காட்டில் திருமண மண்டபத்தில் நகை திருடியது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
29 Jan 2021 9:27 AM IST
சுங்குவார்சத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

சுங்குவார்சத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

சுங்குவார்சத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jan 2021 10:42 AM IST
திருமுல்லைவாயல் அருகே சோகம்: மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு

திருமுல்லைவாயல் அருகே சோகம்: மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு

திருமுல்லைவாயல் அருகே விளையாடி கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவன் மாயமான நிலையில், ஏரியில் பிணமாக மீட்கப்பட்டான்.
28 Jan 2021 10:40 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
27 Jan 2021 10:24 AM IST
10 மாத கொரோனா காலத்தில் சென்னை விமான நிலையத்தில் 101 கிலோ தங்கம் பறிமுதல்

10 மாத கொரோனா காலத்தில் சென்னை விமான நிலையத்தில் 101 கிலோ தங்கம் பறிமுதல்

10 மாத கொரோனா காலத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கடத்திவரப்பட்டதாக 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jan 2021 10:20 AM IST
பிளாஸ்டிக் பாட்டில்களை துகளாக்கும் எந்திரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்தார்

பிளாஸ்டிக் பாட்டில்களை துகளாக்கும் எந்திரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்தார்

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் ரூ.3 லட்சத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை துகளாக்கும் எந்திரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்தார்.
26 Jan 2021 7:27 AM IST
மனைவி இறந்து போனதால் சோகம்: பழ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி இறந்து போனதால் சோகம்: பழ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

காஞ்சீபுரத்தில் மனைவி இறந்து போனதால் சோகத்தில் தொடர்ந்து மது குடித்து வந்த பழ வியாபாரி தீராத வயிற்று வலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
26 Jan 2021 7:24 AM IST
ஏழுமலை

ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி, விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன திருட்டு; வாலிபர் கைது

ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்டது.
25 Jan 2021 4:49 AM IST
வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காஞ்சீபுரம் கலெக்டருடன் மத்திய குழுவினர் கலந்தாய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காஞ்சீபுரம் கலெக்டருடன் மத்திய குழுவினர் கலந்தாய்வு கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
24 Jan 2021 6:08 AM IST