நாமக்கல்



போக்சோ சட்டம் குறித்துபள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்துபள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
22 April 2023 12:15 AM IST
சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு

சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு

சோழசிராமணியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
22 April 2023 12:15 AM IST
அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
22 April 2023 12:15 AM IST
முட்டை விலை 10 காசுகள் உயர்வு

முட்டை விலை 10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.
22 April 2023 12:15 AM IST
பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி

பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி

புதுச்சத்திரம் அருகே சாமியார் போல் வேடமணிந்து வந்த கும்பல் பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி செய்தனர்.
22 April 2023 12:15 AM IST
மளிகைக்கடை உரிமையாளர் விபத்தில் பலி

மளிகைக்கடை உரிமையாளர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே மளிகைக்கடை உரிமையாளர் விபத்தில் இறந்தார்.
21 April 2023 12:15 AM IST
900 கிலோ புகையிலை பொருட்கள் சரக்கு வாகனத்துடன் பறிமுதல்

900 கிலோ புகையிலை பொருட்கள் சரக்கு வாகனத்துடன் பறிமுதல்

நாமக்கல்லில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சரக்கு வாகனத்தின் டிரைவரை கைது செய்தனர்.
21 April 2023 12:15 AM IST
அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ராசிபுரம், பள்ளிபாளையம், எருமப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதைதொடா்ந்து கட்சியினர் இனிப்பு வழங்கிகொண்டாடினர்.
21 April 2023 12:15 AM IST
நகராட்சி கூட்டம்

நகராட்சி கூட்டம்

நாமக்கல்லில் நகராட்சி கூட்டம் நடைபெற்றது.
21 April 2023 12:15 AM IST
விஷம் குடித்த தொழிலாளி சாவு

விஷம் குடித்த தொழிலாளி சாவு

எருமப்பட்டி அருகே விஷம் குடித்த தொழிலாளி இறந்தார்.
21 April 2023 12:15 AM IST
500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ராசிபுரத்தில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21 April 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

வகுரம்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
21 April 2023 12:15 AM IST