சேலம்



தலைவாசல் அருகே இரவில் பயங்கரம்: கள்ளக்காதலியின் கணவர் வெட்டிக்கொலை-நிதி நிறுவன உரிமையாளர் வெறிச்செயல்

தலைவாசல் அருகே இரவில் பயங்கரம்: கள்ளக்காதலியின் கணவர் வெட்டிக்கொலை-நிதி நிறுவன உரிமையாளர் வெறிச்செயல்

தலைவாசல் அருகே கள்ளக்காதலியின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2023 2:38 AM IST
பூம்பூம் மாட்டுக்காரர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

பூம்பூம் மாட்டுக்காரர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

சாதி சான்றிதழ் வழங்கக்கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இதனால் ஆத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 Sept 2023 12:27 AM IST
26 துரித உணவகங்களில் அதிகாரிகள் சோதனை

26 துரித உணவகங்களில் அதிகாரிகள் சோதனை

ஆத்தூரில் 26 துரித உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த கடைகளில் இருந்து 76 கிலோ இறைச்சி, மீன் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Sept 2023 12:21 AM IST
லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

சேலம் கொண்டலாம்பட்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 12:18 AM IST
கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி பலி

ஜலகண்டாபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
20 Sept 2023 12:17 AM IST
விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாகசெல்ல முயன்ற 26 பேர் கைது

விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாகசெல்ல முயன்ற 26 பேர் கைது

சேலம் மாவட்டம் நங்கவள்ளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 12:15 AM IST
ஜெயிலில் கைதிகளை சந்திக்கவந்த 2 வாலிபர்கள் கைது

ஜெயிலில் கைதிகளை சந்திக்கவந்த 2 வாலிபர்கள் கைது

கைதிகளுக்கு வழங்க கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
20 Sept 2023 12:13 AM IST
நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி பலி:கெட்டுப்போன 266 கிலோ இறைச்சி பறிமுதல்

நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட மாணவி பலி:கெட்டுப்போன 266 கிலோ இறைச்சி பறிமுதல்

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து 67 ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போதுகெட்டுப்போன 266 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
20 Sept 2023 12:12 AM IST
கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

முத்துநாயக்கன்பட்டி மூலக்கடை பகுதியில் கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
20 Sept 2023 12:10 AM IST
சேலத்தில் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

சேலத்தில் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

எனது மகளின் காதல் திருமணத்துக்கு உதவியதால் அண்ணியை கழுத்தறுத்து கொன்றேன் என்று கைதான தொழிலாளி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
20 Sept 2023 12:09 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
20 Sept 2023 12:04 AM IST
பெண் கழுத்தறுத்து படுகொலை

பெண் கழுத்தறுத்து படுகொலை

சேலத்தில் மகளின் காதல் திருமணத்துக்கு உதவியதால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொழுந்தன் படுகொலை செய்தார்.
19 Sept 2023 1:53 AM IST