சிவகங்கை



தீத்தொண்டு நாள் வார விழா

தீத்தொண்டு நாள் வார விழா

தீத்தொண்டு நாள் வார விழா நடைபெற்றது.
23 April 2023 12:15 AM IST
ஒரே நேரத்தில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா

ஒரே நேரத்தில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் ஒரே நேரத்தில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
23 April 2023 12:15 AM IST
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு தீபாராதனை

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு தீபாராதனை

குருபெயர்ச்சி விழாவையொட்டி திருப்பத்தூர் அருகே உள்ள பட்ட மங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
23 April 2023 12:15 AM IST
கோடை வெயிலை சமாளிக்க குளிர்பானங்கள்

கோடை வெயிலை சமாளிக்க குளிர்பானங்கள்

போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெயிலை சமாளிக்க குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
23 April 2023 12:15 AM IST
பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தேவகோட்டையில் பூத் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
23 April 2023 12:15 AM IST
ரம்ஜான் பண்டிகை: முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகை: முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
23 April 2023 12:15 AM IST
மரக்கன்றுகள் நடும் பணி

மரக்கன்றுகள் நடும் பணி

மானாமதுரை நகராட்சியில் பூமி தினத்தை முன்னிட்டு நீர்நிலை கூட்டு துப்புரவுபணி மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
23 April 2023 12:15 AM IST
தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
23 April 2023 12:15 AM IST
சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
23 April 2023 12:15 AM IST
திருச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
23 April 2023 12:15 AM IST
குதிரை-மாட்டு வண்டி பந்தயம்

குதிரை-மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடியை அடுத்த கல்லல் நற்கனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
23 April 2023 12:15 AM IST
புலம்பெயர்ந்த தமிழர்கள் மானிய உதவியுடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் மதுசூதன்ரெட்டி தகவல்

புலம்பெயர்ந்த தமிழர்கள் மானிய உதவியுடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் மதுசூதன்ரெட்டி தகவல்

கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம் பெயர்ந்த தமிழர்கள் மானிய உதவியுடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
23 April 2023 12:15 AM IST