தேனி

கடன் தொல்லையால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
மயிலாடும்பாறை அருகே கடன் தொல்லையால் விரக்தியடைந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
12 March 2023 2:45 AM IST
கூடலூரில் விழிப்புணர்வு தூய்மை பணி
கூடலூரில் விழிப்புணர்வு தூய்மை பணி நடைபெற்றது.
12 March 2023 2:30 AM IST
மோட்டார் வாகன வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம்
தேனி உள்பட 3 இடங்களில் மோட்டார் வாகன வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
12 March 2023 2:30 AM IST
வருசநாட்டில் விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
வருசநாட்டில் விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
12 March 2023 2:30 AM IST
மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதல்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
12 March 2023 2:15 AM IST
பெரியகுளத்தில் கலங்கலாக வரும் குடிநீரால் பொதுமக்கள் அவதி
பெரியகுளத்தில் கலங்கலாக வரும் குடிநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
12 March 2023 2:15 AM IST
பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
வருசநாட்டில் பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
12 March 2023 2:00 AM IST
தேனி-விருதுநகர் மாவட்டத்தை இணைக்கும் மலைப்பாதை திட்டம் நிறைவேறுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேனி-விருதுநகர் மாவட்டத்தை இணைக்கும் மலைப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
12 March 2023 2:00 AM IST
மிளகாய் பொடியை தூவி மாமனாரை தாக்கி மருமகன் உள்பட 8 பேர் மீது வழக்கு
பெரியகுளம் அருகே மிளகாய் பொடியை தூவி மாமனாரை தாக்கி மருமகன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
12 March 2023 2:00 AM IST
தேனி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 662 பேர் எழுதுகின்றனர்
தேனி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 662 பேர் எழுதுகின்றனர்.
12 March 2023 2:00 AM IST
ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவருடன் பொதுமக்கள் தர்ணா
வடிகால் திட்டப்பணிக்கு அனுமதி ஆணை வழங்கக்கோரி ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவருடன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
12 March 2023 2:00 AM IST
தப்புக்குண்டு லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் பொங்கல் விழா
தப்புக்குண்டுவில் உள்ள லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
12 March 2023 2:00 AM IST









