தேனி



கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை தூர்வார வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை தூர்வார வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு குளங்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
13 Oct 2019 3:45 AM IST
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
13 Oct 2019 3:15 AM IST
தேனி அரசு பள்ளியில் விளையாட்டு சண்டை விபரீதமாகி பிளஸ்-2 மாணவர் பரிதாப சாவு

தேனி அரசு பள்ளியில் விளையாட்டு சண்டை விபரீதமாகி பிளஸ்-2 மாணவர் பரிதாப சாவு

தேனியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட விளையாட்டு சண்டை விபரீதமாகி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார். உறவினர்கள் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Oct 2019 5:00 AM IST
முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
12 Oct 2019 4:45 AM IST
மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு கேட்டு வனத்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு கேட்டு வனத்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

தேனியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க வலியுறுத்தி வனத்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2019 4:15 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான தந்தை-மகனுக்கு 24-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு - 4 பேரின் ஜாமீன் மனுக்கள் விசாரணை தள்ளிவைப்பு

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான தந்தை-மகனுக்கு 24-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு - 4 பேரின் ஜாமீன் மனுக்கள் விசாரணை தள்ளிவைப்பு

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைதான தந்தை-மகனுக்கு வருகிற 24-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
11 Oct 2019 4:30 AM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Oct 2019 4:15 AM IST
கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, மதுபான கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, மதுபான கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Oct 2019 3:45 AM IST
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் உள்பட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - மாணவர் இர்பான் தேனி கோர்ட்டில் ஆஜர்

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் உள்பட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - மாணவர் இர்பான் தேனி கோர்ட்டில் ஆஜர்

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் வெங்கடேசன் உள்பட 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தேனி கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மாணவர் இர்பானை போலீசார் நேற்று தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
10 Oct 2019 4:30 AM IST
கம்பத்தில் கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

கம்பத்தில் கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

கம்பத்தில் கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2019 4:15 AM IST
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங் களில் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
10 Oct 2019 4:15 AM IST
கூடலூரில் இருந்து குமுளி நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

கூடலூரில் இருந்து குமுளி நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

கூடலூரில் இருந்து குமுளி நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினரை போலீசார் அனுமதி மறுத்தனர்.
10 Oct 2019 4:00 AM IST