தேனி



‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சரண் அடைந்த, மாணவர் இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி - 4 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சரண் அடைந்த, மாணவர் இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி - 4 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சரண் அடைந்த வாணியம்பாடி மாணவர் இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 4 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
15 Oct 2019 4:30 AM IST
தேனி அருகே, தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

தேனி அருகே, தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

தேனி அருகே தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
15 Oct 2019 4:30 AM IST
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் மாட்டு வண்டியுடன் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் மாட்டு வண்டியுடன் ஆர்ப்பாட்டம்

தேனி-பெரியகுளம் சாலையில் தேவைக்கு அதிகமாக போடப்பட்ட வேகத்தடைகளை அகற்ற வலியுறுத்தி, இந்து எழுச்சி முன்னணியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
15 Oct 2019 4:00 AM IST
போடிமெட்டு மலைப்பாதையில் உடல் வீச்சு: இளம்பெண் கற்பழித்து கொலை?

போடிமெட்டு மலைப்பாதையில் உடல் வீச்சு: இளம்பெண் கற்பழித்து கொலை?

போடிமெட்டு மலைப்பாதையில் பிணமாக கிடந்த இளம்பெண், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2019 3:30 AM IST
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் உலக தரச்சான்று - கலெக்டர் தகவல்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் உலக தரச்சான்று - கலெக்டர் தகவல்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசு மானியத்துடன் உலக தரச்சான்று பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
15 Oct 2019 3:15 AM IST
கம்பம் பகுதியில், கொத்தமல்லி தழை விளைச்சல் அமோகம்

கம்பம் பகுதியில், கொத்தமல்லி தழை விளைச்சல் அமோகம்

கம்பம் பகுதியில் கொத்தமல்லி தழை விளைச்சல் அமோகமாக உள்ளது.
15 Oct 2019 3:00 AM IST
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
14 Oct 2019 4:30 AM IST
முல்லைப்பெரியாறு அணையில் திறக்கும் தண்ணீர் அளவு குறைப்பு: கல்லூரி மாணவரை 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்

முல்லைப்பெரியாறு அணையில் திறக்கும் தண்ணீர் அளவு குறைப்பு: கல்லூரி மாணவரை 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்

முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதையடுத்து 3-வது நாளாக கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
14 Oct 2019 4:30 AM IST
கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பார் அகற்றம்

கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பார் அகற்றம்

கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரை போலீசார் நேற்று அகற்றினர்.
14 Oct 2019 3:45 AM IST
மயிலாடும்பாறை அருகே, கடமானை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம்

மயிலாடும்பாறை அருகே, கடமானை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம்

மயிலாடும்பாறை அருகே கடமானை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதத்தை வனத்துறையினர் விதித்தனர்.
14 Oct 2019 3:00 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, குடும்பத்தகராறில் பெண் குத்திக்கொலை - கணவர் கைது

ஆண்டிப்பட்டி அருகே, குடும்பத்தகராறில் பெண் குத்திக்கொலை - கணவர் கைது

ஆண்டிப்பட்டி அருகே, குடும்பத்தகராறில் பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2019 4:45 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவி தாயுடன் கைது

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவி தாயுடன் கைது

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் தர்மபுரியை சேர்ந்த மேலும் ஒரு மாணவி மற்றும் அவருடைய தாயாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சென்னை சவீதா மருத்துவ கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
13 Oct 2019 4:45 AM IST