தேனி



கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பப்பாளிகள்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பப்பாளிகள்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பப்பாளிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
3 Sept 2019 3:15 AM IST
புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க 835 இளைஞர்களுக்கு ரூ.5¼ கோடி மானியம் - கலெக்டர் தகவல்

புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க 835 இளைஞர்களுக்கு ரூ.5¼ கோடி மானியம் - கலெக்டர் தகவல்

மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க 835 இளைஞர்களுக்கு ரூ.5¼ கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2 Sept 2019 4:30 AM IST
தேனி அல்லிநகரத்தில் துணிகரம்: கப்பல் ஊழியர் வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு

தேனி அல்லிநகரத்தில் துணிகரம்: கப்பல் ஊழியர் வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு

தேனி அல்லிநகரத்தில் கப்பல் ஊழியர் வீட்டில் 37 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Sept 2019 4:00 AM IST
மாவட்டம் முழுவதும், குரூப்-4 தேர்வை 29 ஆயிரத்து 856 பேர் எழுதினர்

மாவட்டம் முழுவதும், குரூப்-4 தேர்வை 29 ஆயிரத்து 856 பேர் எழுதினர்

தேனி மாவட்டத்தில் 130 மையங்களில் நேற்று நடந்த குரூப்-4 தேர்வை 29 ஆயிரத்து 856 பேர் எழுதினர்.
2 Sept 2019 3:30 AM IST
கஞ்சா விற்ற 3 பேர் கைது - 25 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 3 பேர் கைது - 25 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2 Sept 2019 3:30 AM IST
பால்வளத்தை பெருக்க விவசாயிகளுக்கு 14 டன் தாதுஉப்பு கலவை வினியோகம் - கலெக்டர் தகவல்

பால்வளத்தை பெருக்க விவசாயிகளுக்கு 14 டன் தாதுஉப்பு கலவை வினியோகம் - கலெக்டர் தகவல்

பால்வளத்தை பெருக்கும் வகையில் விவசாயிகளுக்கு 14 டன் தாதுஉப்பு கலவை வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
1 Sept 2019 4:15 AM IST
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி வழங்காததால் நகராட்சி அலுவலகம் முற்றுகை

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி வழங்காததால் நகராட்சி அலுவலகம் முற்றுகை

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில், நிதி வழங்காததால் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
1 Sept 2019 4:00 AM IST
தேனியில், வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி - பெண்ணுக்கு வலைவீச்சு

தேனியில், வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி - பெண்ணுக்கு வலைவீச்சு

தேனியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
1 Sept 2019 3:45 AM IST
குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு: மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி விவசாயிகள் வாக்குவாதம்

குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு: மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி விவசாயிகள் வாக்குவாதம்

குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.
31 Aug 2019 4:15 AM IST
லோயர்கேம்ப்பில், குடிநீர் தொட்டி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

லோயர்கேம்ப்பில், குடிநீர் தொட்டி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

லோயர்கேம்ப் குடிநீரேற்று நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி பகுதியில் தடுப்பு கம்பிவேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
31 Aug 2019 4:00 AM IST
தேனியில், சிறுசேமிப்பு நிறுவனம் நடத்தி ரூ.2 லட்சம் மோசடி - பெண் கைது; கணவருக்கு வலைவீச்சு

தேனியில், சிறுசேமிப்பு நிறுவனம் நடத்தி ரூ.2 லட்சம் மோசடி - பெண் கைது; கணவருக்கு வலைவீச்சு

தேனியில் சிறுசேமிப்பு நிறுவனம் நடத்தி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடைய கணவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
31 Aug 2019 4:00 AM IST
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரளா மறுப்பு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரளா மறுப்பு

‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது‘ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
30 Aug 2019 4:30 AM IST