திருநெல்வேலி

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்த விவசாயி சரமாரி வெட்டிக்கொலை
ஏர்வாடி அருகே குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பான தகராறில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க இருந்த விவசாயி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
8 July 2023 1:36 AM IST
நெல்லை கொலை வழக்கில் திடீர் திருப்பம்: முதியவரை மகனே கல்லால் தாக்கி கொன்றது அம்பலம்
நெல்லையில் முதியவர் கொலை வழக்கில் அவரை மகனே கல்லால் தாக்கி கொன்றது அம்பலமானது. இதையடுத்து தப்பியவரை பிடிக்க கேரளாவுக்கு தனிப்படை விரைந்தது.
8 July 2023 1:34 AM IST
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கூடுதல் தண்ணீர் வருவதால், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
8 July 2023 1:32 AM IST
வெள்ளநீர் கால்வாய் பகுதியில் மண் திருட்டு
வெள்ளநீர் கால்வாய் பகுதியில் மண் திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
8 July 2023 1:29 AM IST
நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா
நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கிறது.
8 July 2023 1:27 AM IST
அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
நாங்குநேரி அருகே அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
8 July 2023 1:25 AM IST
உதவி பொறியாளர் இடமாற்றம்
நெல்லை மாநகராட்சியில் உதவி பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
8 July 2023 1:24 AM IST
சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன
திசையன்விளை, விக்கிரமசிங்கபுரத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன.
8 July 2023 1:16 AM IST
வள்ளியூர் யூனியனில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை-சபாநாயகர் அப்பாவு தகவல்
வள்ளியூர் யூனியனில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
8 July 2023 1:10 AM IST
முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்
கோவில் திருவிழாவில் ராட்டினம் அமைக்க கோரி முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 July 2023 1:08 AM IST











