திருநெல்வேலி

போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளை செய்த வாலிபர் கைது
நெல்லையில் போலீஸ் நிலையத்தில் புகுந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
16 Jun 2023 12:48 AM IST
விவசாயி மீது தாக்குதல்
விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
16 Jun 2023 12:43 AM IST
இன்ஸ்பெக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு
இன்ஸ்பெக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
16 Jun 2023 12:42 AM IST
தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு
தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
16 Jun 2023 12:40 AM IST
ரூ.3 கோடியில் சாலை விரிவாக்க பணி
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.3 கோடியில் சாலை விரிவாக்க பணி தொடங்கியது.
16 Jun 2023 12:34 AM IST
நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.13.82 லட்சம்
நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.13.82 லட்சம் கிடைத்தது.
16 Jun 2023 12:31 AM IST
காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் போராட்டம்
களக்காட்டில் சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Jun 2023 12:26 AM IST
6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
16 Jun 2023 12:23 AM IST













