திருநெல்வேலி



70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது

70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது

சேர்வலாறில் 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 12:57 AM IST
பண மோசடி வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

பண மோசடி வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

கூடங்குளம் பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 12:53 AM IST
மண் கடத்திய 3 பேர் கைது

மண் கடத்திய 3 பேர் கைது

நாங்குநேரி அருகே குளத்தில் இருந்து மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Jun 2023 12:48 AM IST
போலீசாரின் வாகனங்களை சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு

போலீசாரின் வாகனங்களை சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு

நெல்லையில் போலீசாரின் வாகனங்களை சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
11 Jun 2023 12:45 AM IST
களக்காடு மலையில் காட்டுத்தீ

களக்காடு மலையில் காட்டுத்தீ

களக்காடு மலையில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
11 Jun 2023 12:40 AM IST
தோட்டத்தில் தீ விபத்து; 5 ஆயிரம் வாழைகள் சேதம்

தோட்டத்தில் தீ விபத்து; 5 ஆயிரம் வாழைகள் சேதம்

திசையன்விளை அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தன.
11 Jun 2023 12:36 AM IST
பள்ளிக்கூடங்கள் நாளை திறப்பு; தூய்மை பணிகள் மும்முரம்

பள்ளிக்கூடங்கள் நாளை திறப்பு; தூய்மை பணிகள் மும்முரம்

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதையொட்டி அங்கு தூய்மை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
11 Jun 2023 12:33 AM IST
பணகுடி ஆலந்துறையாறு கால்வாய் ரூ.35 கோடியில் சீரமைக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு

பணகுடி ஆலந்துறையாறு கால்வாய் ரூ.35 கோடியில் சீரமைக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு

பணகுடி ஆலந்துறையாறு கால்வாய் ரூ.35 கோடியில் சீரமைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
11 Jun 2023 12:29 AM IST
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

தெற்கு விஜயநாராயணம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.
10 Jun 2023 2:45 AM IST
மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பாப்பாக்குடி அருகே மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
10 Jun 2023 2:42 AM IST
களக்காட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி

களக்காட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி

களக்காட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Jun 2023 2:39 AM IST
செல்போன் செயலி மூலம் பழகி பணம் பறிப்பு; 5 பேர் கைது

செல்போன் செயலி மூலம் பழகி பணம் பறிப்பு; 5 பேர் கைது

நெல்லை அருகே செல்போன் செயலி மூலம் பழகி பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Jun 2023 2:32 AM IST