திருநெல்வேலி



ரூ.15.63 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரூ.15.63 லட்சம் மோசடி செய்தவர் கைது

கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.15.63 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
25 May 2023 1:01 AM IST
2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

உவரியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
25 May 2023 12:58 AM IST
தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
25 May 2023 12:57 AM IST
பெண்ணுக்கு மிரட்டல்; வாலிபர் கைது

பெண்ணுக்கு மிரட்டல்; வாலிபர் கைது

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
25 May 2023 12:56 AM IST
ரூ.1.34 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

ரூ.1.34 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

வள்ளியூரில் ரூ.1.34 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
25 May 2023 12:54 AM IST
புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

தச்சநல்லூரில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.
25 May 2023 12:51 AM IST
த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம்

த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம்

வீரவநல்லூரில் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
25 May 2023 12:49 AM IST
தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அழகியபாண்டியபுரத்தில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
25 May 2023 12:47 AM IST
மண் கடத்திய 3 பேர் கைது

மண் கடத்திய 3 பேர் கைது

களக்காடு அருகே மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 May 2023 12:45 AM IST
புருஷோத்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

புருஷோத்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

அம்பை புருஷோத்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
25 May 2023 12:43 AM IST
கேலரி மேற்கூரை இடிந்த பகுதியில் சென்னை அதிகாரிகள் குழு ஆய்வு

கேலரி மேற்கூரை இடிந்த பகுதியில் சென்னை அதிகாரிகள் குழு ஆய்வு

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரி மேற்கூரை இடிந்த இடத்தில் சென்னை அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 நாட்களில் விளக்கம் அளிக்க ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
24 May 2023 1:50 AM IST
பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்சிசு பிணம் சாலையோரம் வீச்சு-கொலையா? போலீசார் விசாரணை

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்சிசு பிணம் சாலையோரம் வீச்சு-கொலையா? போலீசார் விசாரணை

நெல்லை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்சிசு பிணம் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. அந்த குழந்தை கொன்று வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 May 2023 1:47 AM IST