திருநெல்வேலி

ரூ.15.63 லட்சம் மோசடி செய்தவர் கைது
கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.15.63 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
25 May 2023 1:01 AM IST
2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
உவரியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
25 May 2023 12:58 AM IST
பெண்ணுக்கு மிரட்டல்; வாலிபர் கைது
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
25 May 2023 12:56 AM IST
ரூ.1.34 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
வள்ளியூரில் ரூ.1.34 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
25 May 2023 12:54 AM IST
புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு
தச்சநல்லூரில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.
25 May 2023 12:51 AM IST
த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம்
வீரவநல்லூரில் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
25 May 2023 12:49 AM IST
தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அழகியபாண்டியபுரத்தில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
25 May 2023 12:47 AM IST
மண் கடத்திய 3 பேர் கைது
களக்காடு அருகே மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 May 2023 12:45 AM IST
புருஷோத்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
அம்பை புருஷோத்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
25 May 2023 12:43 AM IST
கேலரி மேற்கூரை இடிந்த பகுதியில் சென்னை அதிகாரிகள் குழு ஆய்வு
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரி மேற்கூரை இடிந்த இடத்தில் சென்னை அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 நாட்களில் விளக்கம் அளிக்க ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
24 May 2023 1:50 AM IST
பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்சிசு பிணம் சாலையோரம் வீச்சு-கொலையா? போலீசார் விசாரணை
நெல்லை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்சிசு பிணம் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. அந்த குழந்தை கொன்று வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 May 2023 1:47 AM IST










