திருப்பத்தூர்

மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
வாணியம்பாடியில் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
21 Sept 2023 11:38 PM IST
மாணவ-மாணவிகள் நேர்முக சிந்தனையோடு படிக்க வேண்டும்
மாணவ-மாணவிகள் நேர்முக சிந்தனையோடு படிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
21 Sept 2023 11:36 PM IST
பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருப்பத்தூர் மற்றும் ஆம்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது முஸ்லிம்கள் ஜூஸ் வழங்கினர்.
21 Sept 2023 11:32 PM IST
7 பேருக்கு தலா 4 ஆண்டுகள் ஜெயில்
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை செய்த வழக்கில் 7 பேருக்கு தலா 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
20 Sept 2023 11:48 PM IST
போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
வாணியம்பாடி, நாட்டறம்பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
20 Sept 2023 11:45 PM IST
பாதையில் பாறாங்கற்களை வைத்து தடுப்பு
நாட்டறம்பள்ளி அருகே பாதையில் பாறாங்கற்களை வைத்து தடுத்ததை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
20 Sept 2023 11:42 PM IST
பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
திருப்பத்தூர் அருகே பழங்குடியின மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி வகுப்பை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
20 Sept 2023 11:38 PM IST
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
20 Sept 2023 11:34 PM IST
திருமணமான 9 மாதத்தில் இளம் பெண் மர்மச்சாவு
ஆம்பூர் அருகே திருமணமான 9 மாதத்தில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்தார்.
20 Sept 2023 11:32 PM IST
கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளி திடீர் சாவு
ஏலகிரி மலையில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளி திடீர் எனண இறந்தார்.
20 Sept 2023 11:30 PM IST
விண்ணப்பத்தின் நிலையை தகவல் மையங்களில் தெரிந்து கொள்ளலாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உதவி மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
20 Sept 2023 11:27 PM IST
விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் தடுப்பணையில் மூழ்கி பலி
வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் அணையில் மூழ்கி பலியானார். மற்றொருவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
20 Sept 2023 11:25 PM IST









