தூத்துக்குடி

தூத்துக்குடியில் 159 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்: டீ கடைக்காரர் கைது
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
11 Jan 2026 1:47 PM IST
திருச்செந்தூர் கோவில் உண்டியலில் ரூ.3.39 கோடி வருவாய்; 724 கிராம் தங்கம் கிடைத்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்றது.
11 Jan 2026 1:10 PM IST
பாம்பன் அருகே பலத்த காற்று: படகிலிருந்து கடலில் விழுந்த 2 மீனவர்கள் மாயம்
ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
11 Jan 2026 12:34 PM IST
கிணற்றில் விழுந்த மயில்- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில், கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து கிடப்பதாக அந்த ஊர் மக்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
11 Jan 2026 11:18 AM IST
அஞ்சலகங்களில் ஆதார் மூலம் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்
அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் போஸ்ட் பேமென்ட் வங்கி மூலமாக விபத்து காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
11 Jan 2026 9:53 AM IST
வீடு புகுந்து காதல் ஜோடி மீது தாக்குதல்: பெண்ணின் தாயார், 2 சகோதரர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் ஒரு ஜோடியின் காதலுக்கு, காதலி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
11 Jan 2026 7:56 AM IST
தூத்துக்குடியில் பைக் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி
மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவர் திருநெல்வேலி சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது வாகைகுளம் அருகே முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக அவரது பைக் மோதியது.
11 Jan 2026 7:38 AM IST
சிவகளையில் ரூ.25 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
சிவகளை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மிதிவண்டிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
10 Jan 2026 1:14 PM IST
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்துறை உதவி இயக்குநர் அலவலகம் அறிவித்துள்ளது.
10 Jan 2026 12:16 PM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வடபாகம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஆவார்.
10 Jan 2026 8:16 AM IST
தூத்துக்குடியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
10 Jan 2026 7:55 AM IST
தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது
கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது.
9 Jan 2026 7:59 AM IST









