தூத்துக்குடி



தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய பசு, கன்றினை பத்திரமாக மீட்ட போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய பசு, கன்றினை பத்திரமாக மீட்ட போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி இரண்டாம் ரெயில்வே கேட்டில் ரெயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்தில் பசுவும், கன்றுக்குட்டியும் திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது.
11 Nov 2025 7:34 PM IST
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: வெள்ளி பொருட்கள், செல்போன் மீட்பு

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: வெள்ளி பொருட்கள், செல்போன் மீட்பு

முத்தையாபுரம் பகுதியில் ஒருவர் பைக்கில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் பேச்சுக்கொடுத்து அவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள், செல்போனை பறித்துச் சென்றனர்.
11 Nov 2025 6:51 PM IST
குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.60 லட்சம்

குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.60 லட்சம்

உண்டியல்களில் ரொக்கம் ரூ 60 லட்சத்து 32 ஆயிரத்து 419 தவிர 87 கிராம் தங்கம், 850.600 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
11 Nov 2025 4:38 PM IST
எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு: தூத்துக்குடியில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு: தூத்துக்குடியில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.
10 Nov 2025 4:37 AM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: வெள்ளி மயில் வாகனத்தில் அம்பாள் வீதி உலா

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: வெள்ளி மயில் வாகனத்தில் அம்பாள் வீதி உலா

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும்.
10 Nov 2025 3:47 AM IST
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு ரெயில் இயக்க வேண்டும்: ச.ம.க. கோரிக்கை

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு ரெயில் இயக்க வேண்டும்: ச.ம.க. கோரிக்கை

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் மூலம் எஸ்.ஐ.ஆர். என்கின்ற வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ச.ம.க. செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
10 Nov 2025 3:25 AM IST
தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ. பலி: ஒருவர் காயம்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ. பலி: ஒருவர் காயம்

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. ஒருவர் மற்றொரு வி.ஏ.ஓ. உடன் தளவாய்புரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
10 Nov 2025 3:13 AM IST
கோவில்பட்டியில் பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

கோவில்பட்டியில் பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
10 Nov 2025 3:04 AM IST
சென்னைக்கு விமானத்தில் பறந்த‌ பள்ளி மாணவர்கள்: தூத்துக்குடி கலெக்டர் வழியனுப்பி வாழ்த்தினார்

சென்னைக்கு விமானத்தில் பறந்த‌ பள்ளி மாணவர்கள்: தூத்துக்குடி கலெக்டர் வழியனுப்பி வாழ்த்தினார்

தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டியில் உள்ள துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் 18 மாணவர்களை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.
10 Nov 2025 2:58 AM IST
தூத்துக்குடியில் இன்று பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் இன்று பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி, கோரம்பள்ளம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து இன்று காலை 9 மணி முதல் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
10 Nov 2025 1:34 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 6,679 பேர் எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 6,679 பேர் எழுதினர்

தூத்துக்குடியில் காவலர் எழுத்து தேர்வினை தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
9 Nov 2025 11:45 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூரில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
9 Nov 2025 2:23 PM IST