தூத்துக்குடி

தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்
கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் ஜூன் 11ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
8 Jun 2025 4:16 PM IST
கழிவுநீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி தூய்மைப்பணியாளர் பலி
எதிர்பாராத விதமாக பாதாள கழிவுநீர் கால்வாய்க்குள் மணி தவறி விழுந்தார்
8 Jun 2025 12:57 PM IST
தூத்துக்குடி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 8:56 PM IST
தூத்துக்குடி: இளம்பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் கைது
நாலாட்டின்புதூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான சண்முகராஜ் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் இடையே ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவர் பதவி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
7 Jun 2025 8:32 PM IST
தூத்துக்குடியில் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி
உடன்குடி பிரதான சாலையில் முதியவர் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் அவரது சைக்கிள் மீது மோதியது.
7 Jun 2025 7:30 PM IST
தூத்துக்குடியில் கடலில் குதித்து மீனவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வல்லத்தில் 7 மீனவர்கள் கடலுக்குள் தங்கி மீன் பிடிக்க சென்றனர்.
7 Jun 2025 7:08 PM IST
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 5 வாலிபர்கள் கைது- பைக் பறிமுதல்
தாளமுத்துநகர், ஒத்தவீடு சுனாமி காலனி பகுதியில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
7 Jun 2025 6:51 PM IST
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது
முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
6 Jun 2025 6:34 PM IST
தூத்துக்குடியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை
ஏரல் பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்ற மூதாட்டிக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் கொடுத்த மயக்க மருந்து கலந்த பழ ஜூஸை குடித்ததும் அந்த மூதாட்டி மயக்கம் அடைந்தார்.
6 Jun 2025 6:12 PM IST
திருச்செந்தூர் சிவன் கோவில், வெயிலுகந்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
6 Jun 2025 4:56 PM IST
வீட்டு வேலை செய்யாததை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
வீட்டு வேலை செய்யாததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5 Jun 2025 10:30 PM IST
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 9 கருட சேவை
9 பெருமாள் உற்சவர்கள் கருட வாகனங்களிலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
5 Jun 2025 8:47 PM IST









