திருப்பூர்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாலையோர கிணறு
ஊதியூர் அருகே சாலையோர கிணறு தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உயிர்பலி வாங்க காத்திருக்கிறது. அதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2023 5:00 PM IST
முதியோர் நலன், பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு
முதியோர் நலன், பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு
5 Oct 2023 4:58 PM IST
கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி
திருப்பூரில் நண்பர்களுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக பலியானார்.
5 Oct 2023 4:27 PM IST
செல்போன் செயலியில் பெண்கள் படத்தை அனுப்பி விபசாரம்
சேவூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து செல்போன் செயலி மூலமாக பெண்களின் புகைப்படத்ைத அனுப்பி ஆண்களை வரவழைத்து விபசார தொழில் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 10:49 PM IST
கிரானைட் குவாாியை தடை செய்ய வலியுறுத்தி தீா்மானம்
கிரானைட் குவாாியை தடை செய்ய வலியுறுத்தி தீா்மானம்
4 Oct 2023 9:56 PM IST
கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
4 Oct 2023 9:54 PM IST
அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
4 Oct 2023 9:51 PM IST
தந்தை -மகன் உள்பட 4 பேர் கைது
திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் தந்தை -மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 ¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
4 Oct 2023 9:49 PM IST
வியாபாரிகளுடன் தாசில்தார் பேச்சு வார்த்தை
உடுமலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோர போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், வியாபாரிகளுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
4 Oct 2023 9:40 PM IST












