திருப்பூர்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டமேயர்
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் 60 வார்டுகளிலும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி...
23 Sept 2023 11:16 PM IST
'அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் தான் தமிழக மக்களுக்கு விடிவு பிறக்கும்'
அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் தான் தமிழக மக்களுக்கு விடிவு பிறக்கும் என்று தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை...
23 Sept 2023 11:10 PM IST
திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம்
திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடந்தது.
23 Sept 2023 12:21 AM IST
4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
23 Sept 2023 12:13 AM IST
பல்லடத்தில் கொட்டித்தீர்த்த மழையால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது
பல்லடத்தில் கொட்டித்தீர்த்த மழையால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் அவதிப்பட்டனர்.
22 Sept 2023 11:55 PM IST
வருகிற 25-ந் தேதி ஒருநாள் கதவடைப்பு போராட்டம்
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் வருகிற 25-ந் தேதி ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு தீர்வு காண தொழில் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
22 Sept 2023 11:53 PM IST
தி.மு.க. அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் ஏமாற்றும் திட்டம்
தமிழகத்தில் தி.மு.க. அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் ஏமாற்றும் திட்டம் என்று உடுமலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.
22 Sept 2023 11:48 PM IST
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காங்கயம் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
22 Sept 2023 11:44 PM IST
உடுமலை வாரச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும்
உடுமலை வாரச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
22 Sept 2023 11:00 PM IST
தி.மு.க வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம்
காங்கயம் அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
22 Sept 2023 10:51 PM IST
மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்
3-வது முறையாக மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று குமரலிங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.
22 Sept 2023 10:46 PM IST
4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
புதுப்பாளையம் கிளைக்கால்வாயில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
22 Sept 2023 10:43 PM IST









