திருப்பூர்

பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
22 Sept 2023 10:34 PM IST
சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது
சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று திருப்பூரில் நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார்.
21 Sept 2023 11:11 PM IST
நாடாளுமன்ற தேர்தலுடன் தி.மு.க. அப்புறப்படுத்தப்பட வேண்டும்
தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் தி.மு.க. அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் காங்கயத்தில் பாதயாத்திரை சென்ற அண்ணாமலை கூறினார்.
21 Sept 2023 10:45 PM IST
செங்கல் சூளைக்கு மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
மடத்துக்குளம் பகுதியில் செங்கல் சூளைக்கு மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
21 Sept 2023 10:38 PM IST
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருப்பூரில் கலைநிகழ்ச்சிகளுடன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. செண்டை மேளம் முழங்க, கண்கவர் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்ற ஊர்வலத்தை திரளானவர்கள் கண்டுகளித்தனர்.
21 Sept 2023 10:30 PM IST
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் 95 விநாயகர் சிலைகள் கரைப்பு
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் அமராவதி ஆற்றில் 3-வது நாளாக 95 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
21 Sept 2023 10:22 PM IST
குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
21 Sept 2023 9:07 PM IST
புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து ஆக்கிரமிக்க முயற்சி
திருப்பூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். இதையடுத்து தாசில்தார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனே ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
21 Sept 2023 8:51 PM IST
கெட்டுப்போன 32 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
திருப்பூர் மாவட்டத்தில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன 32 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். 13 பேருக்கு அபராதம் விதித்தனர்.
21 Sept 2023 8:47 PM IST
தார்ச்சாலை முறையாக அமைக்கப்படுகிறதா? ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதியில் தார்ச்சாலை முறையாக அமைக்கப்படுகிறதா? என்று ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
21 Sept 2023 8:39 PM IST
சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
தி.மு.க.அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து வீரபாண்டியில் நாளை (சனிக்கிழமை) அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பல்லடம் சட்டமன்ற தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
21 Sept 2023 8:35 PM IST
மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூர் 25-வது வார்டு எஸ்.பி.நகரில் புதிய சாக்கடை கால்வாய் அமைத்து தரக்கோரிமண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அதிகாரியின்...
20 Sept 2023 11:03 PM IST









