திருப்பூர்

உழவர் சந்தைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில் விவசாயிகளுக்கு இடையூறாக உள்ள வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள்...
4 Sept 2023 11:17 PM IST
2 வாலிபர்கள்குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.ஆர்.நகர் தெற்கு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி சிபிகார்த்திக் என்பவரை அரிவாளால் கழுத்து, தலை...
4 Sept 2023 11:14 PM IST
வீழ்ச்சி அடையும் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்
அதிகாரிகள் அலட்சியத்தால் வீழ்ச்சி அடையும் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.பட்டுப்புழு வளர்ப்பு பல்வேறு இடர்பாடுகளால்...
4 Sept 2023 10:58 PM IST
சாலை வசதி கேட்டு பழங்குடியினர் கலெக்டரிடம் மனு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டா் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. உடுமலை தெற்கு...
4 Sept 2023 10:56 PM IST
கோவில் விழாவில் கத்திகுத்து;மோதல்
உடுமலை அருகே தும்பலபட்டி கோவில் விழாவில் ஏற்பட்ட கத்திக்குத்து மற்றும் தகராறில் இரு தரப்பினர் மீதும் அமராவதி போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு...
4 Sept 2023 10:54 PM IST
பி.ஏ.பி. கால்வாயின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்கள்
பி.ஏ.பி. கால்வாயின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் கால்வாய்கள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க...
4 Sept 2023 10:52 PM IST
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
உடுமலையில் இருந்து கண்ணம்மநாயக்கனூர் கிராமத்துக்கு செல்வதற்கு பழனியாண்டாநகர், ஜீவாநகர், ராயல்லட்சுமி நகர் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன்...
4 Sept 2023 10:50 PM IST
மாநில தகுதி போட்டிக்கு கோவை மாணவிகள் அதிக இடம்
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான கூடைப்பந்து தேர்வு போட்டி நடந்தது. இதில் மாநில தகுதி போட்டிக்கு கோவையை சேர்ந்த...
4 Sept 2023 10:45 PM IST
முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்தில் முருங்கைக்காய் விைல வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காய்களை பறிக்காமல் செடிகளில் விவசாயிகள் விட்டு விட்டனர்.
4 Sept 2023 2:06 AM IST
மாட்டுத்தாவணியில் ரூ. 12 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ. 12 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
4 Sept 2023 2:02 AM IST
நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
4 Sept 2023 1:58 AM IST
சிகிச்சை பெற்று வரும் காதலன் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்
திருப்பூரில் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்த காதலன் சிகிச்சை பெற்று வரும்நிலையிலும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.
4 Sept 2023 1:52 AM IST









