திருவண்ணாமலை

கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ஆத்துவாம்பாடியில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.
22 July 2023 11:11 PM IST
860 ஊராட்சிகளிலும் இணையதள வசதி
பாரத் நெட் திட்டம் பகுதி 2-ன் மூலம் 860 ஊராட்சிகளிலும் இணையதள வசதி இணைக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
22 July 2023 6:30 PM IST
ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து 7 பஞ்சலோக சிலைகள் திருட்டு
ஆரணி அருகே தொன்மைவாய்ந்த ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து 7 பஞ்சலோக சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
22 July 2023 6:28 PM IST
ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
22 July 2023 6:27 PM IST
மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
22 July 2023 6:21 PM IST
முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
போளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக மூட்டு மாற்று அறுவை நடந்துள்ளது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களை நலப்பணிகள் இணை இயக்குனர் பாராட்டினார்.
22 July 2023 6:19 PM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 July 2023 6:17 PM IST
போலி இணையதள இணைப்பு மூலம் இழந்த பணம் மீட்பு
போலி இணையதள இணைப்பு மூலம் இழந்த பணம் மீட்கப்பட்டது.
22 July 2023 6:15 PM IST
முதியோர்களிடம் உதவித்தொகை வாங்கி தருவதாக பணம் பறித்து வந்த போலி அதிகாரி கைது
வந்தவாசியில் முதியோர் உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி மூதாட்டியிடமிருந்து 2 கிராம் தங்க நகை, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை நூதன முறையில் அபேஸ செய்து விட்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
22 July 2023 12:15 AM IST
நெடுங்குணம் கிராமத்தில் அஷ்டபுஜ காளியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா
நெடுங்குணம் கிராமத்தில் அஷ்டபுஜ காளியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடந்தது.
21 July 2023 11:32 PM IST
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா நடந்தது.
21 July 2023 11:29 PM IST
திருவண்ணாமலை அருண வித்யா கலை கல்லூரியில் கல்வி மற்றும் ஆளுமை திறன் குறித்த கருத்தரங்கம்
திருவண்ணாமலை அருண வித்யா கலை கல்லூரியில் கல்வி மற்றும் ஆளுமை திறன் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
21 July 2023 11:24 PM IST









