திருவண்ணாமலை



தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலையில் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
4 Aug 2023 11:13 PM IST
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

சம்புவராயநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
4 Aug 2023 7:21 PM IST
புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி கூறினார்.
4 Aug 2023 7:19 PM IST
19,403 விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காமல் உள்ளனர்

19,403 விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காமல் உள்ளனர்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்திற்கு 19 ஆயிரத்திற்கு 403 விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காமல் உள்ளனர் என்று வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.
4 Aug 2023 6:57 PM IST
நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என்று திருவண்ணாமலையில் நடிகர் அருண்விஜய் கூறினார்.
4 Aug 2023 6:54 PM IST
ஆன்லைன் மோசடி நபரால் திருடப்பட்ட ரூ.66 ஆயிரம் மீட்பு

ஆன்லைன் மோசடி நபரால் திருடப்பட்ட ரூ.66 ஆயிரம் மீட்பு

செங்கத்தில் ஆன்லைன் மோசடி நபரால் திருடப்பட்ட ரூ.66 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
4 Aug 2023 6:49 PM IST
ஆடிக்கிருத்திகையை  முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

வந்தவாசியில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
4 Aug 2023 6:47 PM IST
ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
4 Aug 2023 6:45 PM IST
கிராம தேவதை பாலியம்மனுக்கு பாலாபிஷேகம்

கிராம தேவதை பாலியம்மனுக்கு பாலாபிஷேகம்

சந்தவாசலில் கிராம தேவதை பாலியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
4 Aug 2023 6:43 PM IST
குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

வளையாம்பட்டு கிராமத்தில் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 Aug 2023 6:40 PM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
3 Aug 2023 10:59 PM IST
தூக்குப் போட்டு வியாபாரி தற்கொலை

தூக்குப் போட்டு வியாபாரி தற்கொலை

செய்யாறு அருகே தூக்குப் போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
3 Aug 2023 10:57 PM IST