வேலூர்



ஜெயில் வார்டன் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

ஜெயில் வார்டன் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

வேலூரில் ஜெயில் வார்டன் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
4 Oct 2023 10:33 PM IST
2 பசு மாடுகளை திருடியவர் கைது

2 பசு மாடுகளை திருடியவர் கைது

பரதராமி அருகே 2 பசு மாடுகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
4 Oct 2023 10:27 PM IST
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஊசூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
4 Oct 2023 10:22 PM IST
15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

துத்திக்காடு, பாலம்பாக்கம் பகுதிகளில் 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் சரிபார்ப்பு.
3 Oct 2023 11:45 PM IST
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைப்பு

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைப்பு

வேலூர் பென்ட்லேன்ட் மருத்துவமனை உள்பட 4 அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 Oct 2023 11:41 PM IST
டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

அலமேலுமங்காபுரம் அரசுப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
3 Oct 2023 11:38 PM IST
பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்

பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்

பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு ஏராளமான மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
3 Oct 2023 11:35 PM IST
நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்

நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்

நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
3 Oct 2023 11:31 PM IST
தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் அருகே தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 Oct 2023 11:27 PM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

வேலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
3 Oct 2023 11:24 PM IST
பயிர் சேதங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

பயிர் சேதங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பயிர் சேதங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
3 Oct 2023 5:27 PM IST
புரட்டாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
3 Oct 2023 5:12 PM IST