
தூத்துக்குடியில் டிரைவரை கொலை செய்ய முயற்சி: 6 பேர் கும்பல் கைது
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், டிரைவர் ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
4 Dec 2025 9:56 PM IST
கொலை முயற்சி வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 131 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
23 Nov 2025 10:41 PM IST
கொலை, கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 126 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
18 Nov 2025 10:17 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
பணகுடி பகுதியில் ஒருவர் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீசார் கவனத்திற்கு வந்தது.
14 Nov 2025 4:59 PM IST
தூத்துக்குடி: கொலை, கொலை முயற்சி வழக்குளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 115 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 Nov 2025 8:18 AM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த நபரை, பணகுடியைச் சேர்ந்த ஒருவர் ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
7 Oct 2025 10:14 PM IST
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஒருவரை, முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
7 Oct 2025 4:24 PM IST
திருநெல்வேலி: கொலை, கொள்ளை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ராதாபுரம் பகுதியில் 3 பேர் கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.
10 Sept 2025 4:30 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பாளையங்கோட்டை பகுதியில் 2 பேர் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
19 July 2025 10:48 PM IST
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வல்லநாடு பகுதியில் ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
11 July 2025 6:52 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல், கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீசார் கவனத்திற்கு வந்தது.
4 July 2025 7:17 PM IST
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வைணவபெருமாள், இசக்கிமுத்து ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
28 May 2025 12:11 PM IST




