மாவட்ட செய்திகள்

திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.
30 Nov 2025 11:57 AM IST
கிண்டியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன என்ஜினீயரின் கார் நேற்று அதிகாலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.
30 Nov 2025 11:23 AM IST
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் எடுத்த விபரீத முடிவு
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் இந்த வீபரீத முடிவை எடுத்தார்.
30 Nov 2025 11:23 AM IST
ரூ.5 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
சென்னையில் இறந்தவரின் பெயரில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, பின்னர் பலே மோசடி அரங்கேறியது.
30 Nov 2025 9:32 AM IST
மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர், மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
30 Nov 2025 9:27 AM IST
மோட்டார் சைக்கிள் வாங்கி தராத விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்த மாணவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரவேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்.
30 Nov 2025 8:52 AM IST
மழை வெள்ளம் ஆய்வு: குழந்தைக்கு 'மலர்' என பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
30 Nov 2025 8:34 AM IST
காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுவதால் பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
30 Nov 2025 6:37 AM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
30 Nov 2025 6:15 AM IST
சென்னையை நெருங்கும் ’டிட்வா’ புயல்..! மிக கனமழையை எதிர்நோக்கும் வட மாவட்டங்கள்
புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடியே பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2025 1:20 AM IST
விண்வெளி, அணுசக்தித் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி - இந்திய கம்யூ. கட்சி கண்டனம்
விண்வெளி, அணுசக்தித் துறையை தனியார் மயமாக்குவது நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 10:02 PM IST
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
29 Nov 2025 9:39 PM IST









