அரியலூர்



நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை கே.எஸ்.அழகிரி பேட்டி

நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை கே.எஸ்.அழகிரி பேட்டி

நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
1 Nov 2020 4:41 AM IST
கங்கைகொண்ட சோழபுரத்தில் 51 கிலோ பச்சரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னக்காப்பு அலங்காரம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் 51 கிலோ பச்சரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னக்காப்பு அலங்காரம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பிரகதீஸ்வரருக்கு 51 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
1 Nov 2020 4:18 AM IST
ஜெயங்கொண்டம் அருகே, பின்பக்க கதவை உடைத்து வீட்டில் 13½ பவுன் நகை- பணம் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே, பின்பக்க கதவை உடைத்து வீட்டில் 13½ பவுன் நகை- பணம் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே, பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 13½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 Nov 2020 4:13 AM IST
ஆண்டிமடத்தில் பரபரப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்

ஆண்டிமடத்தில் பரபரப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்

ஆண்டிமடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Oct 2020 3:45 AM IST
மனைவி கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மனைவி கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மனைவி கொலை வழக்கில் கைதானவர் மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
30 Oct 2020 4:48 AM IST
செந்துறையில் குஷ்பு உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செந்துறையில் குஷ்பு உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செந்துறையில் குஷ்பு உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Oct 2020 4:19 AM IST
அரியலூரில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான கூட்டம்

அரியலூரில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
30 Oct 2020 4:14 AM IST
ஜெயங்கொண்டத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஜெயங்கொண்டத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஜெயங்கொண்டத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
29 Oct 2020 4:45 AM IST
உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் உடனே வழங்க கோரி அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
29 Oct 2020 4:40 AM IST
செந்துறை அருகே 60 ஆண்டுகால பழமையான ஆலமரங்களை வெட்ட எதிர்ப்பு

செந்துறை அருகே 60 ஆண்டுகால பழமையான ஆலமரங்களை வெட்ட எதிர்ப்பு

செந்துறை அருகே 60 ஆண்டுகால பழமையான ஆலமரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
29 Oct 2020 4:15 AM IST
அரியலூரில் பரபரப்பு: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் முயற்சி - மோதல் ஏற்படும் சூழலால் போலீஸ் குவிப்பு

அரியலூரில் பரபரப்பு: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் முயற்சி - மோதல் ஏற்படும் சூழலால் போலீஸ் குவிப்பு

அரியலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 2 கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Oct 2020 4:30 PM IST
தி.மு.க.வை சேர்ந்தவரை தாக்கி, வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்கு

தி.மு.க.வை சேர்ந்தவரை தாக்கி, வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்கு

அரியலூரில் தி.மு.க.வை சேர்ந்தவரை தாக்கி வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாக, அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2020 9:05 AM IST