அரியலூர்

நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை கே.எஸ்.அழகிரி பேட்டி
நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
1 Nov 2020 4:41 AM IST
கங்கைகொண்ட சோழபுரத்தில் 51 கிலோ பச்சரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னக்காப்பு அலங்காரம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பிரகதீஸ்வரருக்கு 51 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
1 Nov 2020 4:18 AM IST
ஜெயங்கொண்டம் அருகே, பின்பக்க கதவை உடைத்து வீட்டில் 13½ பவுன் நகை- பணம் திருட்டு
ஜெயங்கொண்டம் அருகே, பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 13½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 Nov 2020 4:13 AM IST
ஆண்டிமடத்தில் பரபரப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்
ஆண்டிமடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Oct 2020 3:45 AM IST
மனைவி கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மனைவி கொலை வழக்கில் கைதானவர் மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
30 Oct 2020 4:48 AM IST
செந்துறையில் குஷ்பு உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
செந்துறையில் குஷ்பு உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Oct 2020 4:19 AM IST
அரியலூரில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
30 Oct 2020 4:14 AM IST
ஜெயங்கொண்டத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஜெயங்கொண்டத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
29 Oct 2020 4:45 AM IST
உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் உடனே வழங்க கோரி அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
29 Oct 2020 4:40 AM IST
செந்துறை அருகே 60 ஆண்டுகால பழமையான ஆலமரங்களை வெட்ட எதிர்ப்பு
செந்துறை அருகே 60 ஆண்டுகால பழமையான ஆலமரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
29 Oct 2020 4:15 AM IST
அரியலூரில் பரபரப்பு: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் முயற்சி - மோதல் ஏற்படும் சூழலால் போலீஸ் குவிப்பு
அரியலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 2 கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Oct 2020 4:30 PM IST
தி.மு.க.வை சேர்ந்தவரை தாக்கி, வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்கு
அரியலூரில் தி.மு.க.வை சேர்ந்தவரை தாக்கி வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாக, அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2020 9:05 AM IST









