அரியலூர்



உடையார்பாளையம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

உடையார்பாளையம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

உடையார்பாளையம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
7 Oct 2020 9:21 PM IST
மீன்சுருட்டி அருகே கருவாட்டு ஓடையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் - விவசாயிகள் கவலை

மீன்சுருட்டி அருகே கருவாட்டு ஓடையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் - விவசாயிகள் கவலை

மீன்சுருட்டி அருகே கருவாட்டு ஓடையை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
7 Oct 2020 9:20 PM IST
ஜெயங்கொண்டத்தில், உதவுவதுபோல் நடித்து மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.30 ஆயிரம் மோசடி போலீசார் விசாரணை

ஜெயங்கொண்டத்தில், உதவுவதுபோல் நடித்து மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.30 ஆயிரம் மோசடி போலீசார் விசாரணை

ஜெயங்கொண்டத்தில் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து, மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.30 ஆயிரத்தை எடுத்து மர்ம நபர் மோசடி செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Oct 2020 9:10 PM IST
தா.பழூர் அருகே, மாட்டு வண்டிக்காரர்கள் சாலை மறியல் - மணல் அள்ள பணம் வாங்கிக்கொண்டு, வண்டிகளை பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு

தா.பழூர் அருகே, மாட்டு வண்டிக்காரர்கள் சாலை மறியல் - மணல் அள்ள பணம் வாங்கிக்கொண்டு, வண்டிகளை பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு

தா.பழூர் அருகே மாட்டு வண்டிக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மணல் அள்ள பணம் வாங்கிக்கொண்டு, வண்டிகளை பறிமுதல் செய்வதாக வருவாய்த்துறையினர், போலீசார் மீது குற்றம்சாட்டினர்.
6 Oct 2020 10:15 AM IST
அரியலூர், செந்துறை பகுதிகளுக்கு 9 ஆண்டுகளாக முழுமையாக செயல்பாட்டுக்கு வராத கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் - சீரமைப்பு பணியால் தண்ணீர் கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரியலூர், செந்துறை பகுதிகளுக்கு 9 ஆண்டுகளாக முழுமையாக செயல்பாட்டுக்கு வராத கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் - சீரமைப்பு பணியால் தண்ணீர் கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரியலூர், செந்துறை பகுதிகளுக்கு 9 ஆண்டுகளாக முழுமையாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது நடைபெறும் சீரமைப்பு பணியால் தண்ணீர் கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
5 Oct 2020 10:29 AM IST
செந்துறை அருகே, சாமி கும்பிட்டுவிட்டு கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

செந்துறை அருகே, சாமி கும்பிட்டுவிட்டு கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

செந்துறை அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று கிராம மக்கள் பிடித்தனர். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2020 10:25 AM IST
சேதமடைந்த மதகு வழியாக வயல்களில் தண்ணீர் புகுந்ததால் அழுகும் நிலையில் நெற்பயிர்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

சேதமடைந்த மதகு வழியாக வயல்களில் தண்ணீர் புகுந்ததால் அழுகும் நிலையில் நெற்பயிர்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

சேதமடைந்த மதகு வழியாக புகுந்த தண்ணீரால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Oct 2020 11:15 AM IST
அரியலூரில் செட்டி ஏரிக்கான வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா?

அரியலூரில் செட்டி ஏரிக்கான வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா?

அரியலூரில் உள்ள செட்டி ஏரிக்கான நீர்வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2 Oct 2020 11:24 AM IST
தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; கொத்தனார் பலி 2 பேர் படுகாயம்

தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; கொத்தனார் பலி 2 பேர் படுகாயம்

தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதியதில் கொத்தனார் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Oct 2020 10:38 AM IST
ஜெயங்கொண்டம் அருகே சாலை வசதி இல்லாத குஞ்சிதபாதபுரம் கிராம மக்கள்

ஜெயங்கொண்டம் அருகே சாலை வசதி இல்லாத குஞ்சிதபாதபுரம் கிராம மக்கள்

ஜெயங்கொண்டம் அருகே குஞ்சிதபாதபுரம் கிராம மக்கள் சாலை வசதியில்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
1 Oct 2020 10:27 AM IST
ஜெயங்கொண்டத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு கலைக்கல்லூரியில் சேர 180 மாணவர்களுக்கு விண்ணப்ப படிவம் கலெக்டர் வழங்கினார்

ஜெயங்கொண்டத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு கலைக்கல்லூரியில் சேர 180 மாணவர்களுக்கு விண்ணப்ப படிவம் கலெக்டர் வழங்கினார்

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை 180 மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா வழங்கினார்.
1 Oct 2020 8:01 AM IST
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் -  நீண்டகால கோரிக்கை நிறைவேறுவது எப்போது?

நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் - நீண்டகால கோரிக்கை நிறைவேறுவது எப்போது?

நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதியின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை எப்போது நிறைவேறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
30 Sept 2020 11:11 AM IST