செங்கல்பட்டு

மாமல்லபுரம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 15 பேர் காயம்...!
மாமல்லபுரம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில்15 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
16 May 2022 10:04 AM IST
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு 80 பேர் சுற்றுலா வருகை
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு 80 பேர் சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.
15 May 2022 9:55 PM IST
நிலம் வாங்கி தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ரியல் எஸ்டேட் தரகர் கைது
நிலம் வாங்கி தருவதாக ரூ.42 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டார்.
14 May 2022 10:22 PM IST
அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து - கல்லூரி மாணவர் உயிரிழப்பு...!
திருக்கழுக்குன்றம் அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
13 May 2022 10:10 AM IST
சினிமா பாணியில் வயிற்றுக்குள் மறைத்து ரூ.6½ கோடி ஹெராயின் கடத்திய உகாண்டா வாலிபர்
சினிமா பாணியில் வயிற்றுக்குள் மறைத்து ரூ.6½ கோடி ஹெராயின் போதை மாத்திரைகளை கடத்திய உகாண்டா வாலிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
13 May 2022 5:27 AM IST
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 May 2022 5:34 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தச்சர், பிளம்பர் பணிகளுக்கு இந்தியில் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தச்சர், பிளம்பர், எலக்ட்ரீசியன் பணிகளுக்கு இந்தியில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுமின் நிலைய நுழைவு வாயில் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
12 May 2022 4:34 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 May 2022 4:26 PM IST
காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனியில் புதிய ரேஷன் கடை திறப்பு
செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
12 May 2022 4:16 PM IST
செங்கல்பட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: ரெயில் நிலைய மேற்கூரைகள் பறந்தன
செங்கல்பட்டில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ரெயில் நிலைய மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மின்சார துண்டிப்பால் மக்கள் அவதியுற்றனர்.
11 May 2022 10:54 PM IST
ஆட்சீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைப்பெற்றது.
11 May 2022 10:46 PM IST
மனைவி பிரிந்த ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
11 May 2022 10:37 PM IST









