கோயம்புத்தூர்

விதிமீறல் கட்டிடங்களால் ரூ.14 கோடி வருவாய் இழப்பு
கோவை மாநகராட்சி பகுதியில் உரிய அனுமதியின்றியும், அனுமதியை மீறியும் கட்டப்பட்ட கட்டிடங்களால் ஆண்டுக்கு ரூ.14 கோடியே 38 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
26 Jan 2023 12:15 AM IST
10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கிய கோவை பெண்
கோவை வடவள்ளியை சேர்ந்த பெண் 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள குழந்தைகளுக்கு தானமாக வழங்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார்.
26 Jan 2023 12:15 AM IST
2 நாய்களை கொன்று சந்தன மரம் வெட்டி கடத்தல்
கோவை செல்வபுரத்தில் நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 2 நாய்களை கொன்று விட்டு சந்தன மரத்தை வெட்டி சென்றனர்.
26 Jan 2023 12:15 AM IST
சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்
கோவையில் 10 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
26 Jan 2023 12:15 AM IST
லிப்ட் கொடுக்க மறுத்த மாநகராட்சி ஊழியருக்கு அடி-உதை
கோவையில் லிப்ட் கொடுக்க மறுத்த மாநகராட்சி ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
26 Jan 2023 12:15 AM IST
வால்பாறையில் திடீர் மழை
வால்பாறையில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
25 Jan 2023 12:15 AM IST
பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்
பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் பெண்கள் தைரியமாக எதிர் ெகாள்ள வேண்டும் என்று சப்-கலெக்டர் பிரியங்கா பேசினார்.
25 Jan 2023 12:15 AM IST
டாஸ்மாக் உள்பட 16 கடைகளுக்கு 'சீல்'
வால்பாறையில் வாடகை செலுத்தாததால் டாஸ்மாக் உள்பட 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
25 Jan 2023 12:15 AM IST
குட்டிகளுடன் ரோட்டில் உலா வந்த காட்டு யானைகள்
தொண்டாமுத்தூர் அருகே குட்டிகளுடன் ரோட்டில் காட்டு யானைகள் உலா வந்தன
25 Jan 2023 12:15 AM IST
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
கிணத்துக்கடவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கோவை மெரைன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசாா கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
25 Jan 2023 12:15 AM IST
பொள்ளாச்சியில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் சாலை மறியலில்
மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை திறந்து நடத்த கோரி பொள்ளாச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.யினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Jan 2023 12:15 AM IST










