கோயம்புத்தூர்

வகுத்தம்பாளையம் பகுதியில் தடுப்பணையை ஆக்கிரமித்த புதர் செடிகள்-உடனடியாக அகற்ற விவசாயிகள் கோரிக்கை
வகுத்தம்பாளையம் பகுதியில் தடுப்பணையை ஆக்கிரமித்த புதர் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
28 Nov 2022 12:15 AM IST
இதுவரை நடந்த 68 மெகா முகாம்கள் மூலம்1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு-அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
இதுவரை நடந்த 68 மெகா முகாம்கள் மூலம்1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
28 Nov 2022 12:15 AM IST
ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகள் தேக்கத்தால் வால்பாறைக்கு காட்டு யானைகள் வருகை அதிகரிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகள் தேக்கத்தால் வால்பாறைக்கு காட்டு யானைகள் வருகை அதிகரித்து உள்ளது. அதனால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
28 Nov 2022 12:15 AM IST
நெகமத்தில் விஷம் குடித்து காய்கறி வியாபாரி தற்கொலை-கடன் தொல்லையா? போலீஸ் விசாரணை
நெகமத்தில் விஷம் குடித்து காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
28 Nov 2022 12:15 AM IST
புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்
திருமணமான 4 மாதத்தில் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தார்.
28 Nov 2022 12:15 AM IST
தம்பதி மீது குவியும் புகார்கள்
கோவையில் சாய்பாபா பெயரில் மோசடி செய்த தம்பதி மீது புகார்கள் குவிந்து வருகின்றன.
28 Nov 2022 12:15 AM IST
புதியவகை போதை பொருள் விற்ற 2 பேர் கைது
தொண்டாமுத்தூரில் புதிய வகை போதை பொருளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
28 Nov 2022 12:15 AM IST
மதுகுடித்துவிட்டு தாயை துன்புறுத்தியதால் தந்தையை வெட்டிக் கொன்ற மகன்- டாஸ்மாக் கடை முன் வெறிச்செயல்
பொள்ளாச்சி அருகே மதுகுடித்துவிட்டு தாயை துன்புறுத்தியதால் டாஸ்மாக் கடை முன் தந்தையை மகன் வெட்டிக் கொலை செய்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Nov 2022 12:15 AM IST
ரூ.1,100 கோடியில் சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்க திட்டம்-பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
சேதமடைந்த கால்வாய்களை ரூ.1,100 கோடியில் சீரமைக்க திட்டமிட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
28 Nov 2022 12:15 AM IST
குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
28 Nov 2022 12:15 AM IST
எந்திரம் கிடைக்காததால் வீணாகும் வைக்கோல்: கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அபாயம் -விவசாயிகள் வேதனை
எந்திரம் கிடைக்காததால் வீணாகும் வைக்கோல்: கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அபாயம் -விவசாயிகள் வேதனை
28 Nov 2022 12:15 AM IST










