கோயம்புத்தூர்

கோவையில் தவிக்கும் இலங்கை பெண்
சுற்றுலா விசாவில் வந்து காலம் கடந்ததால் இலங்கையை சேர்ந்த பெண் கோவையில் தவிக்கும் நிலை உள்ளது. சொந்த நாட்டுக்கு செல்ல உதவ கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தார்.
2 Nov 2022 12:15 AM IST
மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கோவையில் மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2 Nov 2022 12:15 AM IST
மருதமலை வேல் கோட்ட தியானமண்டப ஆண்டு விழா
மருதமலை வேல் கோட்ட தியானமண்டப ஆண்டு விழா நடைபெற்றது.
2 Nov 2022 12:15 AM IST
அரசு அலுவலகத்தில் மரம் வெட்டி கடத்தல்
சாய்பாபா காலனியில் அரசு அலுவலகத்தில் மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் மனு கொடுக்கப் பட்டது.
2 Nov 2022 12:15 AM IST
படிக்க ஆர்வம் இருக்கு... பள்ளிக்கு அழைத்து செல்ல ஆள் இல்லையே...
படிக்க ஆர்வம் இருக்கு... பள்ளிக்கு அழைத்து செல்ல ஆள் இல்லையே...
2 Nov 2022 12:15 AM IST
பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
2 Nov 2022 12:15 AM IST
செல்போன் திருடிய 2 பேர் கைது
ஆழியாறு அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Nov 2022 12:15 AM IST
டிரைவர் வீட்டில் 6½ பவுன் நகை, பணம் திருட்டு
சரவணம்பட்டி பகுதியில் டிரைவர் வீட்டில் 6½ பவுன் நகை, பணம் திருட்டு போனது.
2 Nov 2022 12:15 AM IST
மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 130 பேர் கைது
அண்ணாமலை கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Nov 2022 12:15 AM IST
கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை முயற்சி
மேட்டுப்பாளையம் அருகே பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.10 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Nov 2022 12:15 AM IST
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் கைது
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
2 Nov 2022 12:15 AM IST










