கோயம்புத்தூர்

கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் கோர்ட்டில் சரண்
நிதி நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். முக்கிய ஆசாமி மனைவி மற்றும் தம்பியுடன் துபாயில் பதுங்கி உள்ளார்.
8 Jun 2022 10:52 PM IST
சாலை தடுப்புகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை
சாலை தடுப்புகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 Jun 2022 10:22 PM IST
இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்
பொள்ளாச்சி அருகே மயானத்தில் அடக்கம் செய்ய போதிய இட வசதி கோரி இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2022 10:21 PM IST
பொள்ளாச்சியில் 27-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி பாலாறு படுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
8 Jun 2022 10:19 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
கிணத்துக்கடவில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2022 10:16 PM IST
நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் எரித்துக்கொலை?
சுல்தான்பேட்டை அருகே நிதிநிறுவனம் நடத்தி வந்தவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2022 10:14 PM IST
பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2022 10:12 PM IST
கரடி தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம்
வால்பாறையில் கரடி தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தார். தேயிலை தோட்டத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 Jun 2022 10:11 PM IST
ஐ.டி. ஊழியர் கழுத்தை நெரித்து கொலை
பொள்ளாச்சி அருகே மதுகுடித்து விட்டு ஏற்பட்ட தகராறில், ஐ.டி. ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2022 9:43 PM IST
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கிணத்துக்கடவு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2022 9:40 PM IST
21 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 21 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
7 Jun 2022 9:39 PM IST










