கோயம்புத்தூர்



கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் கோர்ட்டில் சரண்

கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் கோர்ட்டில் சரண்

நிதி நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். முக்கிய ஆசாமி மனைவி மற்றும் தம்பியுடன் துபாயில் பதுங்கி உள்ளார்.
8 Jun 2022 10:52 PM IST
சாலை தடுப்புகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை

சாலை தடுப்புகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை

சாலை தடுப்புகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 Jun 2022 10:22 PM IST
இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

பொள்ளாச்சி அருகே மயானத்தில் அடக்கம் செய்ய போதிய இட வசதி கோரி இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2022 10:21 PM IST
பொள்ளாச்சியில் 27-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

பொள்ளாச்சியில் 27-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி பாலாறு படுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
8 Jun 2022 10:19 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

கிணத்துக்கடவில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2022 10:16 PM IST
நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் எரித்துக்கொலை?

நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் எரித்துக்கொலை?

சுல்தான்பேட்டை அருகே நிதிநிறுவனம் நடத்தி வந்தவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2022 10:14 PM IST
பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2022 10:12 PM IST
கரடி தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம்

கரடி தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம்

வால்பாறையில் கரடி தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தார். தேயிலை தோட்டத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 Jun 2022 10:11 PM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
8 Jun 2022 5:37 PM IST
ஐ.டி. ஊழியர் கழுத்தை நெரித்து கொலை

ஐ.டி. ஊழியர் கழுத்தை நெரித்து கொலை

பொள்ளாச்சி அருகே மதுகுடித்து விட்டு ஏற்பட்ட தகராறில், ஐ.டி. ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2022 9:43 PM IST
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

கிணத்துக்கடவு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2022 9:40 PM IST
21 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

21 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 21 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
7 Jun 2022 9:39 PM IST